tag:blogger.com,1999:blog-4730986936972181980.post7926716286989166537..comments2023-11-03T03:06:28.861-07:00Comments on சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: சமுத்ரா திமிர் பிடித்தவரா? -ஓர் அலசல்சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-4730986936972181980.post-21021774104436838762015-09-19T12:07:12.000-07:002015-09-19T12:07:12.000-07:00**********சமுத்ரா said...
யார் என்ன வேண...**********சமுத்ரா said...<br /><br /> யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்..நான் எழுதுவேன்..<br /> தமிழுக்கு என்னால் ஆன சேவையை செய்வேன்.<br /> March 8, 2012 at 6:18 AM **************************<br /><br /><br />இதைப் பார்த்த பிறகுதான் போன உயிர் திரும்ப வந்தது.<br /><br />சிறு வயதில் சுட்டி விகடன் படித்த அனுபவம் சமுத்ரா அவர்களின் பதிவுகளைப் படிக்கும்போது கிடைக்கிறது.<br /><br />சமுத்ரா அவர்களின் பதிவுகள்(per year)குறைவது வருத்தமாக உள்ளது.<br /><br />அணு அண்டம் அறிவியல் - 76ஐ எதிர்நோக்கி உள்ளேன்.<br /><br />(AM I TOO LATE ? )Anonymoushttps://www.blogger.com/profile/12242403282293353647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-37124924985775872902012-05-06T14:05:17.147-07:002012-05-06T14:05:17.147-07:00//ஆங்கிலத்தில் இருப்பதை மொழிபெயர்த்து அப்படியே தமி...//ஆங்கிலத்தில் இருப்பதை மொழிபெயர்த்து அப்படியே தமிழில் எழுதுபவர்// <br /><br />இனையத்தை நிறைய பேர் பயன்படுத்தி வந்து கொண்டிருக்கும் இவ்வேலையில் தமிழில் அறிவியல் கட்டூரைகள் எழுதுவோர் மிகவும் குறைவு. 7 கோடிக்கும் மேல் தமது தாய் மொழியாக தமிழை பேசக்கூடிய ஒரு மாநிலத்தில் இங்கு எத்தனை பேருக்கு அறிவியலை தாய் மொழியில் பரப்பவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது? இப்படி யாராவது முயன்றால் விமர்சனம் பன்னமட்டும் தான் இவர்களுக்கு தெரியும். ”அந்நிய மொழியில் குழந்தைகள் பாடங்கள் படிப்பதால் அவர்களுக்கு அளவுக்கு மீறிய நிர்பந்தமும், எல்லாவற்றையும் மனப்பாடம் பண்ணுவர்களாகவும், சுயமாக சிந்திக்கவோ செயல்படவோ தகுதியற்றவர்களாகவும் தான் ஆகிறார்கள்” என்ற காந்தியடிகளின் மோற்கோளை இங்கு சுட்டிகாட்ட ஆசைப்படுகிறேன். ஆக சமுத்ரா அவர்களே இது போன்ற உப்புச்சப்பில்லாத விமர்சன்ங்களை கண்டு சோர்ந்து விடாமல் உங்கள் சேவையை தொடர்ந்து செய்யவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.Science in Tamilhttps://www.blogger.com/profile/02700237188292954310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-14930447172748895632012-03-22T07:01:56.856-07:002012-03-22T07:01:56.856-07:00தமிழ்மண நட்ச்சதிரமாய்ப் பார்த்து உங்கள் பதிவுக்கு ...தமிழ்மண நட்ச்சதிரமாய்ப் பார்த்து உங்கள் பதிவுக்கு வருவது முதல்முறை. நீங்கள் நீங்களாக இருக்கிறீர்கள். நீங்களாகவே இருங்கள். இயல்பாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.ராம்குமார் - அமுதன்https://www.blogger.com/profile/17890334353610810624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-3897499349112987232012-03-21T19:04:39.889-07:002012-03-21T19:04:39.889-07:00விளக்கம் சொல்லவேண்டிய அவசியமே இல்லை எனினும் விளக்க...விளக்கம் சொல்லவேண்டிய அவசியமே இல்லை எனினும் விளக்க முன்வந்ததற்குப் பாராட்டுக்கள். 'திமிர் எல்லாம் இல்லை' என்றபின் இந்த இடத்தில் கொஞ்சம் இடறியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்: "யாருடைய பதிவாவது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் நிச்சயம் என் சோம்பேறித் தனத்தையும் மீறி கமென்ட் போடுவேன்."அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-4831520229766969132012-03-13T15:00:39.745-07:002012-03-13T15:00:39.745-07:00சுஜாதா மட்டுமே தமிழில் அறிவியலை அவ்வளவு ஜாலியாக கொ...சுஜாதா மட்டுமே தமிழில் அறிவியலை அவ்வளவு ஜாலியாக கொண்டு சென்றார்.. மற்றவர்களெல்லாம் மெனக்கெட்டு serious ஆக எழுதினார்கள்.. அதற்காக மற்ற யாரும் ஜாலியாக எழுதக்கூடாது என்று சொல்லக்கூடாது.. அடச்சே... காப்பி அடிக்கற மேட்டர, கடவுள் இருக்காரா இல்லயா ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்கோம்...<br /><br />அது சரி, அவர் காப்பி அடிக்கறாரோ இல்லையோ, எங்கிருந்தோ எடுத்து சொல்றாரோ இல்லையோ, அந்த content ரசிக்கும் படியா இருக்கு இல்லயா? ஈயடிச்சான் காப்பி என்ற வகை காப்பிக்கு மட்டும் தான் courtesy போட வேண்டும் என்பது எனது தாழ்மையான திமிர் பிடித்த கருத்து! :)<br /><br /><br />- parthi2929Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-37908027824627540632012-03-10T11:05:21.352-08:002012-03-10T11:05:21.352-08:00சார் இது எனது தனிப்பட்ட கருது .....
அறிவியலில் நாம...சார் இது எனது தனிப்பட்ட கருது .....<br />அறிவியலில் நாம் நிறைய படிக்கின்றோம் . நமக்கு தொடர்பில்லாத துறையில் வேலை செய்யும் போது அந்த அறிவு துருபிடித்து போகிறது ( நான் தற்போது பார்க்கும் வேலையில் அதிக பட்சம் முப்பது மருந்துகளை ஞாபகம் வைத்திருந்தாலே போதும் , வாழ்கையை ஒட்டி விடலாம் ), ஆனால் அதற்காகவா நமக்கு அரசாங்கமும் , இத்தனை ஆசிரியைகளும் உறமேற்றினர்? பின்னூட்ட கேள்விகளால் புதிய சிந்தனைக்கான பாதையின் கதவுகள் திறக்கப்டுகின்றதே . நிச்சயம் தங்களின் இந்த செயல் போற்றத்தக்க ஒன்றே. தொடருங்கள் உங்கள் பணியை .Dr.Dolittlehttps://www.blogger.com/profile/00799811265005924458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-74935591393554293762012-03-09T23:22:02.219-08:002012-03-09T23:22:02.219-08:00ஒரு பிரச்சினை போனால் இன்னொரு பிரச்னை வந்து விடுகிற...ஒரு பிரச்சினை போனால் இன்னொரு பிரச்னை வந்து விடுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-92085460203941503742012-03-09T08:36:36.780-08:002012-03-09T08:36:36.780-08:00எல்லோரும் எழுத வேண்டும் என்பதே என் விருப்பம். ஒரு ...எல்லோரும் எழுத வேண்டும் என்பதே என் விருப்பம். ஒரு காலத்தில் எழுத்து என்பது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய வாய்ப்பாக இருந்தது. தற்போது வலைப்பூக்கள் அந்த சுவரை உடைத்து விட்டன.ஆனால் எழுத வருபவர்கள் தங்களின் தனி தன்மையோடு எழுத வேண்டும் என்று சொல்கிறேன்.கருப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தால் எல்லாமே கருப்பாக தெரிவது போல சிலர் ஒரே மாதிரியாக எழுதுவதைத்தான் நான் விமர்சனம் செய்கிறேன்.என் பெயர் காரிகன் தான் அதற்காக நான் காமிக்ஸ் புத்தகங்களே படித்ததில்லை என்று உளற மாட்டேன். அது சரி திரு வவ்வால் அவர்களே உங்கள் பெயரில் கூட தலை கீழாக தொங்கும் ஒரு வினோத உயிரினம் இருப்பதாக ஞாபகம். அதுதான் எல்லாமே உங்களுக்கு தலை கீழாக தெரிகிறது போல.நல்ல பெயர்தான் போங்கள்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-50609836751574535192012-03-09T08:32:14.672-08:002012-03-09T08:32:14.672-08:00எல்லோரும் எழுத வேண்டும் என்பதே என் விருப்பம். ஒரு ...எல்லோரும் எழுத வேண்டும் என்பதே என் விருப்பம். ஒரு காலத்தில் எழுத்து என்பது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய வாய்ப்பாக இருந்தது. தற்போது வலைப்பூக்கள் அந்த சுவரை உடைத்து விட்டன.ஆனால் எழுத வருபவர்கள் தங்களின் தனி தன்மையோடு எழுத வேண்டும் என்று சொல்கிறேன்.கருப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தால் எல்லாமே கருப்பாக தெரிவது போல சிலர் ஒரே மாதிரியாக எழுதுவதைத்தான் நான் விமர்சனம் செய்கிறேன்.என் பெயர் காரிகன் தான் அதற்காக நான் காமிக்ஸ் புத்தகங்களே படித்ததில்லை என்று உளற மாட்டேன். அது சரி திரு வவ்வால் அவர்களே உங்கள் பெயரில் கூட தலை கீழாக தொங்கும் ஒரு வினோத உயிரினம் இருப்பதாக ஞாபகம். அதுதான் எல்லாமே உங்களுக்கு தலை கீழாக தெரிகிறது போல.நல்ல பெயர்தான் போங்கள்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-894551891223157092012-03-09T02:51:42.544-08:002012-03-09T02:51:42.544-08:00சமுத்திரா,
உங்களோட கலைடாஸ்கோப் அதிகம் படிச்சதில்ல...சமுத்திரா,<br /><br />உங்களோட கலைடாஸ்கோப் அதிகம் படிச்சதில்லை , இப்போ தான் ஒரு இரண்டு பகுதி படிச்சு இருக்கேன், எனவே முழுசா படிச்சவன் போல கருத்து சொல்லிவிட முடியாது. எழுத பயன்படுத்தும் டெம்ப்ளேட் ஆனது சுஜாதா ஜாடையில் இருக்கிறது என நினைக்கிறேன் , உங்கள் நடையில் , வேறு பல விஷயங்கள் எழுதினாலும் அந்த டெம்ப்ளேட் சுஜாதாவை ,சுஜாதாவின் ரசிகர்களுக்கு நினைவூட்டுகிறது என நினைக்கிறேன். கொஞ்சம் அறிவியல், கர்நாடிக் இசை, அப்போ அப்போ திடீர்னு ஆண்டாள் பாசுரத்துக்கோ , நச்சினார்கினியர் உரைக்கோ ஒரு விளக்கம் என்பது போல தொட்டுக்க ஊறுகாயாக தமிழ்னு சுஜாதா எழுதுவார் , அதே டெம்ப்ளேட் உங்கள் பதிவில் தென்ப்படவும் அப்படி சொல்லுகிறார்கள் என நினைக்கிறேன்.அப்படி எல்லாம் தொடனும்னு போனால் அப்படி ஆக எல்லாருக்குமே வாய்ப்பு இருக்கு.அதற்கு சுஜாதாவை ஆதியோடு அந்தமாக படித்து இருக்க வேண்டும் என்றில்லை. நீங்க சொன்னாப்போல முதல் வாய்ப்பு அவருக்கு போய்விட்டது எனலாம்.<br /><br />அதென்ன தமிழ், அறிவியல், கொஞ்சம் இசைனு வேற யாரும் எழுதக்கூடாதா, நிறைய பேர் அப்படி எழுதி இருக்காங்க, சிலருக்கு சிலது தூக்கலாக போகும், எல்லாமே கொஞ்சமா கலந்துக்கட்டி எழுதினா எல்லாம் சுஜாதாவின் குளோனா? சுஜாதாவே ஆங்கில பத்தி எழுத்தாளர்களை காப்பி அடிச்சு அதுக்கு இணையா தமிழில போட்டு எழுதினார். ஷேக்ஸ்பியர ஆங்கிலத்தில தொட்டுக்கொண்டால் இவர் பரிமேலழகர் போல ஏதோ ஒன்றை தமிழில் இழுத்துப்போட்டு எழுதுவார்.<br /><br />உண்மையில் தமிழ் இலக்கிய,இலக்கணத்துக்கு எல்லாம் புதிய பரிந்துரை செய்ய இவர் யார் என்று கூட எனக்கு தோன்றும், ஆனால் இவருக்கு எழுத பத்திரிக்கை கிடைத்து இருக்கு எழுதுரார் என்ன செய்வது என்று நினைத்துக்கொள்வேன்(நான் அவரை விட அதே பத்திகளை நன்றாக எழுதுவேன் என நினைத்துக்கொள்வேன்) இப்போ எல்லாருக்கும் பிலாக் கிடைத்து இருக்கு எழுதுகிறோம். ஆனால் காரிகன் போன்றவர்கள் இன்னும் மாறாமல் அதே போல அச்சு ஊடக வாசகர்களாக இருக்கிறார்கள், காலம் மாறிவிட்டதையோ, எல்லாரும் எழுதுவார்கள் என்பதையோ இன்னும் மனம் ஏற்க மறுக்கிறது.<br /><br />காரிகன் என்ற பெயர் கூட சின்ன வயதில் நான் படிச்ச ஒரு காமிக்ஸ் கேரக்டர் பெயர் தான் அப்படியானால் அப்படியானால் அந்த காமிக்ஸ் கேரக்டர் இப்படி தான் பேசுமா? :-))<br /><br />போகிறப்போக்கைப்பார்த்தால் தமிழில் அறிவியல் பற்றி எழுதுபவர்கள் எல்லாமே சுஜாதாவின் குளோன் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-82025245319986118482012-03-08T06:18:57.921-08:002012-03-08T06:18:57.921-08:00யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்..நான் எழுதுவே...யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்..நான் எழுதுவேன்..<br />தமிழுக்கு என்னால் ஆன சேவையை செய்வேன்.சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-59996337300166203062012-03-08T06:05:50.830-08:002012-03-08T06:05:50.830-08:00மிக்க நன்றி காரிகன் சார், இனிமேல் என் பெயரை சுஜாதா...மிக்க நன்றி காரிகன் சார், இனிமேல் என் பெயரை சுஜாதா-v2 என்று<br />மாற்றி வைத்துக் கொண்டு எழுதுகிறேன்.அப்போது உங்களுக்கு<br />மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-37615374021015831972012-03-08T05:37:36.733-08:002012-03-08T05:37:36.733-08:00என் கருத்திற்கு இப்படி ஆவேசமாக பதில் சொல்வீர்கள் எ...என் கருத்திற்கு இப்படி ஆவேசமாக பதில் சொல்வீர்கள் என்று நான் நினைக்கவேயில்லை. யாரையும் காப்பி அடிக்காமல் எழுத முடியாது என்று நீங்கள்தான் இதே பதிவில் குறிப்பிட்டு அப்படி எழுதப்பட்டது டிக்ஷனரிதான் என்று சொல்லி இருந்தீர்கள். எனவே உண்மையை ஒத்துக்கொள்வதில் உங்களுக்கு திடீரென்று பிரச்சினை ஏற்பட்டது ஒருவேளை தன்னை ஒரு ஆள் சுஜாதாவின் காப்பி என்று உண்மையை சொல்லிவிட்டானே என்பதற்காக இருக்கலாம்.இரண்டாவதாக நீங்கள் பல முறை சுஜாதாவை மேற்கோள் காட்டி உங்கள் பதிவுகளில் நிறைய எழுதி இருக்கிறீர்கள். ஆனால் இப்போது நான் அவரை அதிகம் படித்தது கிடையாது என்று யு டர்ன் அடிக்கிறீர்கள். மேலும் சுஜாதாவின் நடை என்று காப்பி ரைட் செய்யப்பட்ட எதுவும் கிடையாது என்று சிறு பிள்ளைத்தனமாக பேசுகிறீர்கள். ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு நடை உண்டு என்பது எல்லோர்க்குமே தெரியும். இதை நீங்கள் ஏன் அவுட் ரைட் டாக மறுக்கிறீர்கள் என்று புரியவில்லை.ஒரே மாதிரியான நடையில் இரண்டு பேர் எழுதுவது குற்றமா என்ற கேள்விக்கு உங்களுக்கே பதில் தெரிந்திருக்கும். He happened to be first என்று சற்று முட்டாள்தனம் மேலும் குற்ற உணர்ச்சி யுடன் அதே நேரம் ஆணவத்துடன் நீங்கள் சொல்வதைத்தான் நான் சாதாரணமாக சொன்னேன் அதாவது நீங்கள் சுஜாதாவை பின் பற்றி எழுதுகிறீர்கள் என்று.எண்பதுகளின் முடிவிலிருந்து எழுத வந்த முக்கால் வாசி பேர் சுஜாதாவை அப்படியே பிரதி எடுத்தது போலதான் எழுதினார்கள்,திரு மதன் உட்பட.எந்த பத்திரிக்கை எந்த எழுத்து எந்த கட்டுரை எந்த கதை வேறுபாடே இல்லாமல் எல்லோருமே சுஜாதாவின் cloning தான். அவர் இறந்து விட்டதால் இந்த mass hysteria சற்று குறைந்திருக்கிறது இப்போது. சுஜாதாவை அதிகம் படிக்காத போதே இந்த அளவுக்கு அவரை சிறிதும் நன்றி உணர்ச்சி இன்றி பிரதி எடுக்கும் திரு சமுத்ரா அவரை இன்னும் நிறைய படித்திருந்தால் எப்படி எழுதி இருப்பார் என்று நினைக்கும் போது வேடிக்கையாக இருக்கிறது.கடைசியாக இதையும் நான் சொல்ல வேண்டும். திரு சுஜாதா அவர்களே ஆங்கில எழுத்தாளர்களை பிரதி எடுத்தவர்தான்.எனவே அவரின் எழுத்துக்கள் என்னை வசீகரிப்பதில்லை.ஆனால் தமிழில் ஒரு மின்சார நடையை புகுத்தியவர் என்பதால் அவரின்றி நவீன தமிழ் இலக்கியங்களை கற்பனையே செய்து பார்க்க முடியாது. உங்களால் சுஜாதாவின் பாதிப்பு இல்லாமல் ஒரு வாக்கியம் கூட எழுத முடியாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள்.உங்களை நீங்கள் கண்டுபிடித்தால் எனக்கும் மகிழ்ச்சிதான்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-32633454671445303142012-03-08T05:37:02.505-08:002012-03-08T05:37:02.505-08:00என் கருத்திற்கு இப்படி ஆவேசமாக பதில் சொல்வீர்கள் எ...என் கருத்திற்கு இப்படி ஆவேசமாக பதில் சொல்வீர்கள் என்று நான் நினைக்கவேயில்லை. யாரையும் காப்பி அடிக்காமல் எழுத முடியாது என்று நீங்கள்தான் இதே பதிவில் குறிப்பிட்டு அப்படி எழுதப்பட்டது டிக்ஷனரிதான் என்று சொல்லி இருந்தீர்கள். எனவே உண்மையை ஒத்துக்கொள்வதில் உங்களுக்கு திடீரென்று பிரச்சினை ஏற்பட்டது ஒருவேளை தன்னை ஒரு ஆள் சுஜாதாவின் காப்பி என்று உண்மையை சொல்லிவிட்டானே என்பதற்காக இருக்கலாம்.இரண்டாவதாக நீங்கள் பல முறை சுஜாதாவை மேற்கோள் காட்டி உங்கள் பதிவுகளில் நிறைய எழுதி இருக்கிறீர்கள். ஆனால் இப்போது நான் அவரை அதிகம் படித்தது கிடையாது என்று யு டர்ன் அடிக்கிறீர்கள். மேலும் சுஜாதாவின் நடை என்று காப்பி ரைட் செய்யப்பட்ட எதுவும் கிடையாது என்று சிறு பிள்ளைத்தனமாக பேசுகிறீர்கள். ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு நடை உண்டு என்பது எல்லோர்க்குமே தெரியும். இதை நீங்கள் ஏன் அவுட் ரைட் டாக மறுக்கிறீர்கள் என்று புரியவில்லை.ஒரே மாதிரியான நடையில் இரண்டு பேர் எழுதுவது குற்றமா என்ற கேள்விக்கு உங்களுக்கே பதில் தெரிந்திருக்கும். He happened to be first என்று சற்று முட்டாள்தனம் மேலும் குற்ற உணர்ச்சி யுடன் அதே நேரம் ஆணவத்துடன் நீங்கள் சொல்வதைத்தான் நான் சாதாரணமாக சொன்னேன் அதாவது நீங்கள் சுஜாதாவை பின் பற்றி எழுதுகிறீர்கள் என்று.எண்பதுகளின் முடிவிலிருந்து எழுத வந்த முக்கால் வாசி பேர் சுஜாதாவை அப்படியே பிரதி எடுத்தது போலதான் எழுதினார்கள்,திரு மதன் உட்பட.எந்த பத்திரிக்கை எந்த எழுத்து எந்த கட்டுரை எந்த கதை வேறுபாடே இல்லாமல் எல்லோருமே சுஜாதாவின் cloning தான். அவர் இறந்து விட்டதால் இந்த mass hysteria சற்று குறைந்திருக்கிறது இப்போது. சுஜாதாவை அதிகம் படிக்காத போதே இந்த அளவுக்கு அவரை சிறிதும் நன்றி உணர்ச்சி இன்றி பிரதி எடுக்கும் திரு சமுத்ரா அவரை இன்னும் நிறைய படித்திருந்தால் எப்படி எழுதி இருப்பார் என்று நினைக்கும் போது வேடிக்கையாக இருக்கிறது.கடைசியாக இதையும் நான் சொல்ல வேண்டும். திரு சுஜாதா அவர்களே ஆங்கில எழுத்தாளர்களை பிரதி எடுத்தவர்தான்.எனவே அவரின் எழுத்துக்கள் என்னை வசீகரிப்பதில்லை.ஆனால் தமிழில் ஒரு மின்சார நடையை புகுத்தியவர் என்பதால் அவரின்றி நவீன தமிழ் இலக்கியங்களை கற்பனையே செய்து பார்க்க முடியாது. உங்களால் சுஜாதாவின் பாதிப்பு இல்லாமல் ஒரு வாக்கியம் கூட எழுத முடியாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள்.உங்களை நீங்கள் கண்டுபிடித்தால் எனக்கும் மகிழ்ச்சிதான்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-10502602318940442622012-03-07T20:14:00.735-08:002012-03-07T20:14:00.735-08:00hello, மிஸ்டர். காரிகன், சுஜாதா நடை என்று காப்பி ர...hello, மிஸ்டர். காரிகன், சுஜாதா நடை என்று காப்பி ரைட் செய்யப்பட<br />எதுவும் இல்லை. அதை அவர் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று<br />எந்த விதியும் இல்லை. மேலும் நான் சுஜாதாவை அதிகம் படித்ததில்லை.<br /><br />ஒரே எழுத்து நடையை இரண்டு பேர் பின்பற்றுவதில் எந்தத் தவறும்<br />இல்லை. HE HAPPENED TO BE FIRST அவ்வளவு தான்.சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-77637977297863691582012-03-07T18:42:38.590-08:002012-03-07T18:42:38.590-08:00உங்களின் எழுத்துக்களில் திரு சுஜாதாவின் தாக்கம் அப...உங்களின் எழுத்துக்களில் திரு சுஜாதாவின் தாக்கம் அப்பட்டமாக தெரிகிறது. சமுத்திரா என்கிற பெயரை நீங்கள் போட்டுக்கொள்ளாவிட்டால் இதை படிக்கிற யாருமே இதை எழுதியது சுஜாதாதான் என்று நினைக்கும் படி ரொம்பவும் மெனக்கெட்டு நீங்கள் சுஜாதாவை ஒரு அடிகூட பிறழாமல் பின்தொடர்ந்து எழுதுகிறீர்கள். ஒருவரின் பாதிப்பு அவசியம்தான் ஆனால் அதை ஒரு முன் தள்ளும் சக்தியாக வைத்துக்கொண்டு சுய அடையாளத்தோடு எழுத்துக்களை கையாள்வது மிக நன்று. வரும் நாட்களில் உங்களிடம் இருக்கும் சுஜாதா பிம்பம் குறைந்து ஒரு உண்மையான சமுத்ரா வெளிப்பட்டால் மிக்க மகிழ்வேன்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-70826127085651283112012-03-07T18:42:28.380-08:002012-03-07T18:42:28.380-08:00உங்களின் எழுத்துக்களில் திரு சுஜாதாவின் தாக்கம் அப...உங்களின் எழுத்துக்களில் திரு சுஜாதாவின் தாக்கம் அப்பட்டமாக தெரிகிறது. சமுத்திரா என்கிற பெயரை நீங்கள் போட்டுக்கொள்ளாவிட்டால் இதை படிக்கிற யாருமே இதை எழுதியது சுஜாதாதான் என்று நினைக்கும் படி ரொம்பவும் மெனக்கெட்டு நீங்கள் சுஜாதாவை ஒரு அடிகூட பிறழாமல் பின்தொடர்ந்து எழுதுகிறீர்கள். ஒருவரின் பாதிப்பு அவசியம்தான் ஆனால் அதை ஒரு முன் தள்ளும் சக்தியாக வைத்துக்கொண்டு சுய அடையாளத்தோடு எழுத்துக்களை கையாள்வது மிக நன்று. வரும் நாட்களில் உங்களிடம் இருக்கும் சுஜாதா பிம்பம் குறைந்து ஒரு உண்மையான சமுத்ரா வெளிப்பட்டால் மிக்க மகிழ்வேன்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-33893591924415602572012-03-06T21:41:00.186-08:002012-03-06T21:41:00.186-08:00ஏதாவது சொல்லணும் , என்ன சொல்லலாம்??!! :-)ஏதாவது சொல்லணும் , என்ன சொல்லலாம்??!! :-)ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-8809772960893207212012-03-06T11:58:32.254-08:002012-03-06T11:58:32.254-08:00உங்கள் கருத்துகளை ஆமோதிக்கிறேன்.உங்கள் கருத்துகளை ஆமோதிக்கிறேன்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-24963821069412526142012-03-06T09:49:32.213-08:002012-03-06T09:49:32.213-08:00எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் கருத்துச் சொல்பவ...எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் கருத்துச் சொல்பவர்கள் கணிசமாக இருக்கிறார்கள்.<br /><br />தாங்கள் வகுத்துக் கொண்ட பாதையில் திரும்பிப் பார்க்காமல் செல்லலாம்.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-4375219916306420602012-03-06T09:15:25.701-08:002012-03-06T09:15:25.701-08:00//அதிகம் வாசிக்காத எம் போன்ற மொக்கை எழுத்துக்களுக்...//அதிகம் வாசிக்காத எம் போன்ற மொக்கை எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்களின் எழுத்து திறனை கொஞ்சமாவது கூட்டும் என்பது என் கருத்து.//<br /><br />ரிப்பீட்டு.... :)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-73947802518077049152012-03-06T08:31:46.085-08:002012-03-06T08:31:46.085-08:00//ஒவ்வொரு வரிக்கும் உடன் படுகிறேன்... :-)//
இவர...//ஒவ்வொரு வரிக்கும் உடன் படுகிறேன்... :-)//<br /><br /><br />இவருக்கு அதிகமாக வரி போடுங்கப்பா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-70770668761075615562012-03-06T06:54:58.847-08:002012-03-06T06:54:58.847-08:00ஒவ்வொரு வரிக்கும் உடன் படுகிறேன்... :-)ஒவ்வொரு வரிக்கும் உடன் படுகிறேன்... :-)அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-38294538496443866572012-03-06T03:20:37.974-08:002012-03-06T03:20:37.974-08:00அதாவது தான் மனதில் நினைப்பதை வெளிக்காட்டாமல் இருப்...அதாவது தான் மனதில் நினைப்பதை வெளிக்காட்டாமல் இருப்பதற்கு தான் மனிதன் மொழியைக் கண்டுபிடித்தான். அது போல தான் எழுத்தும். நம் மனதில் இருப்பதை வெளிப்படுத்த தான் எழுதுகிறோம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. எழுத்தும் ஒரு மறைப்பு தான். நாம் எதுவாக இல்லையோ அதைப்பற்றி தான் எழுதுகிறோம்//. இதில் எனக்கும் உடன்பாடில்லை.Chandruhttps://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-82418448406348172622012-03-06T03:15:25.522-08:002012-03-06T03:15:25.522-08:00நான் ஆரம்பகாலங்களில் இருந்து அதாவது இரண்டுமுறை நான...நான் ஆரம்பகாலங்களில் இருந்து அதாவது இரண்டுமுறை நான் வெளியேறுகிறேன் என்று நீங்கள் கூறியகாலத்திற்கு முன்பிருந்து படித்து வருகிறேன் அவ்வப் பொழுது பின்னூட்டமும் இடுகிறேன்.உங்களிடம் உள்ள திமிரினால் உங்களை எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நீங்கள் தமிழுக்கு செய்யும் தொண்டிற்காக நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். எனது ஃபேஸ் புக்கில் கூட உங்களது பதிவை பற்றி குறிப்பிட்டுள்ளேன். <br />பாராட்டுபவனுக்குத்தான் பாராட்டின் அருமை புரியும் அடிவாங்கியவன்தான் அடி கொடுக்கமுடியும் என்பார்கள். சண்டை என்றால் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு ”ஆட்டுக்குட்டி சொன்னது”வரைக்கும் செல்கிறீர்களே. அது போல் நல்ல பதிவென்றால் நான்கு வரிகளில் ஒரேஒரு பின்னூட்டத்தால் பாராட்டுங்களேன். ஒவ்வொரு பதிவிலும் கடைசியாக மொத்தமாக ஒரு நன்றி சொல்லுங்களேன் குடியாமுழ்கிவிடும்.எனவே பதில் கமென்ட் போடுவது என்பது ஒரு ACKNOWLEDGMENT தான்.<br />உலகத்தோடு ஒட்டஒழுகலான், உலகத்தார் உண்டென்பது இல்லென்பான், ஆகிவிடக்கூடாது. மகுடத்தின் கணத்தை முகத்தில் காட்டக்கூடாது.<br /><br />திமிர் இருக்கிறதா என்று பதிவாகப் போட்ட பணிவிற்காகவும், அத்தனையும் கேட்டுக் கொண்டதால் தான் இத்தனையும்.........Chandruhttps://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com