tag:blogger.com,1999:blog-4730986936972181980.post765513218652385128..comments2023-11-03T03:06:28.861-07:00Comments on சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: கலைடாஸ்கோப்-80சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4730986936972181980.post-35044630702668995922012-12-31T05:01:16.201-08:002012-12-31T05:01:16.201-08:00செம இன்டரஸ்டிங்..
//நான் புத்தர் அவதாரம் எடுத்து ...செம இன்டரஸ்டிங்..<br /><br />//நான் புத்தர் அவதாரம் எடுத்து மக்களுக்கு தவறான , சாஸ்திரங் களுக்கு எதிரான தர்மங்களைப் போதிப்பேன். எனவே அதைப் பின்பற்றும் மக்களுக்கு நேரடியாக point-to-point நரகம் தான்...//<br /><br />ஏதோ நம்ம சமயத்துல அன்பு வழியுதுன்னு சொல்றாங்கன்னு பார்த்தா இப்படி கேவலமான டைரக்ட் அட்டாக் வேறே இருக்கா?<br /><br /># பாடல்கள்,<br />அற்புதம், இனி ஒவ்வொரு பதிவிலும் எதிர்பார்ப்பேன்..<br /><br />//பிரபஞ்சம் தோன்றியதை விட்டு விடுவோம்... எப்படியோ கழுதை தோன்றி விட்டது...//<br /><br />ROFL.. Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-83441175804770365382012-12-27T09:30:53.123-08:002012-12-27T09:30:53.123-08:00ungakooda doo... no post for long timeungakooda doo... no post for long timeVinothininoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-77629605608535910762012-12-23T18:00:15.768-08:002012-12-23T18:00:15.768-08:00பயனுள்ள பதிவு.பயனுள்ள பதிவு.Dino LAhttps://www.blogger.com/profile/01970020242260945946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-92209047846462074412012-12-18T00:11:53.005-08:002012-12-18T00:11:53.005-08:00நீங்க ப்ளாக் எழுதறதும் நான் ப்ளாக் படிக்கிறதும் கூ...நீங்க ப்ளாக் எழுதறதும் நான் ப்ளாக் படிக்கிறதும் கூட ஒரு Knowledge tranfer தான்னு நினைக்கிறேன்.. நீங்க நெறைய படிச்ச/ கேட்டு(கெட்டு) எழுதறதும் அதை சும்மா உக்காந்து நான் படிக்கறதும் ஒரு imbalanced state'ஒ ....<br />//பிரபஞ்சம் தோன்றியதை விட்டு விடுவோம்... எப்படியோ கழுதை தோன்றி விட்டது...// Perfect... தோன்றி நம்ம உயிரை எடுக்குது.. Umahttps://www.blogger.com/profile/02424965947019213887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-65764769299952580622012-12-16T01:45:41.033-08:002012-12-16T01:45:41.033-08:00iraivan why aanirku marbai padaithan enral avan fu...iraivan why aanirku marbai padaithan enral avan futuril pen aaga vendum enral harmon injection potu kolvadharkagathan?... Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-90717023609183909772012-12-15T07:56:20.167-08:002012-12-15T07:56:20.167-08:00நல்லது சமுத்ரா :)நல்லது சமுத்ரா :)Caricaturist Sugumarjehttps://www.blogger.com/profile/10149308466891145772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-90337838353607091382012-12-14T21:12:15.921-08:002012-12-14T21:12:15.921-08:00கர்நாடக இசையை ரசிக்க ஆர்வம் மட்டுமே போதுமானது சார்...கர்நாடக இசையை ரசிக்க ஆர்வம் மட்டுமே போதுமானது சார்.வீட்டில் டி.வி யும் கேபிளும் இருந்தாலே போதுமானது.எத்தனையோ கச்சேரிகள் வருகின்றன....பணம் இருந்தால்<br />சி.டி...லைவ் கச்சேரி என்று கொஞ்சம் வாய்ப்புகள் அதிகம்.ஆனால் முதல் தேவை ஆர்வம்...இசையின் மீது ஒரு பக்தி...சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-32655186944825985332012-12-14T08:01:37.170-08:002012-12-14T08:01:37.170-08:00ஒரு கேள்வி... கர்நாடக சங்கீதம் கேட்பதற்கு பாக்கெட்...ஒரு கேள்வி... கர்நாடக சங்கீதம் கேட்பதற்கு பாக்கெட்டிலோ, வீட்டிலேயோ, வங்கியிலேயோ நிரம்பிவழியவேண்டும்... அப்பொழுதுதான் ரசிக்கமுடியும் என்று ஒரு விமர்சகரே சொன்னதாக் அறிந்தேன்...இதை எப்படி எடுத்துக்கொள்வது?Caricaturist Sugumarjehttps://www.blogger.com/profile/10149308466891145772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-49227175714892601812012-12-14T07:44:37.088-08:002012-12-14T07:44:37.088-08:00அருமை, அருமை, அருமை... ரஞ்சனி காயத்ரியை கேட்டுக் க...அருமை, அருமை, அருமை... ரஞ்சனி காயத்ரியை கேட்டுக் கொண்டே பதிலளிக்கிறேன் :)<br />Caricaturist Sugumarjehttps://www.blogger.com/profile/10149308466891145772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-9731400770132323082012-12-14T00:59:43.741-08:002012-12-14T00:59:43.741-08:00// நான் புத்தர் அவதாரம் எடுத்து மக்களுக்கு தவறான ,...// நான் புத்தர் அவதாரம் எடுத்து மக்களுக்கு தவறான , சாஸ்திரங் களுக்கு எதிரான தர்மங்களைப் போதிப்பேன். எனவே அதைப் பின்பற்றும் மக்களுக்கு நேரடியாக point-to-point நரகம் தான் //<br /><br />எனக்கு தா இந்த வாக்கியம் தப்பா தெரியுதா இல்லே இது உண்மையிலேயே நெகடிவ் அர்த்தம் தருதா ?<br />விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-37678869245991773962012-12-13T07:12:11.785-08:002012-12-13T07:12:11.785-08:00அழகு எல்லாம் நமக்கு தான்
இயற்கை ஆணழகன் போட்டிக்கு...அழகு எல்லாம் நமக்கு தான்<br />இயற்கை ஆணழகன் போட்டிக்கு என்று ஆண்களைப்<br />படைக்கும் என்று நம்ப இயலவில்லை சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-68845877641913910062012-12-13T06:58:18.912-08:002012-12-13T06:58:18.912-08:00
//பின் ஆண் என்று முடிவெடுத்து அவனுக்கு ஆணின் பிரத...<br />//பின் ஆண் என்று முடிவெடுத்து அவனுக்கு ஆணின் பிரத்யேக உறுப்புகள் வளரத் தொடங்கினாலும் நிப்பிள் அப்படியே மார்பில் நின்று விடுகிறது.ஆண் தான் prototype என்று இருந்தால் எதற்கும் பயனற்ற நிப்பிளை ஆணுக்கு இயற்கை உருவாக்கி இருக்காது...//<br /><br />அதனை அழகுக்காக என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? ஆணழகர்கள் தேர்வாவது அனேகமாக இந்த மார்பு கட்டை வைத்துதானே!<br /><br />தலைமுடி, நகம், தாடி, மீசை என்பதெல்லாம் கூட ஒரு மனிதனுக்கு அவசியமில்லைதான். ஆனால் அது அந்த மனிதனின் உருவத்தை மேலும் மெருகூட்டுகிறதே<br /><br />--------------------------------------------------------<br /><br />மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் வெளிப்படுத்தி உலகில் பரவச் செய்தான்;<br />குர்ஆன் 4:1<br />suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-1750803289228100802012-12-13T05:45:51.627-08:002012-12-13T05:45:51.627-08:00 சுவாரஸ்யமான தகவல்கள்! புத்தரை பற்றிய கதை நான் அறி... சுவாரஸ்யமான தகவல்கள்! புத்தரை பற்றிய கதை நான் அறியாதது! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-46717721250810848182012-12-13T03:44:38.261-08:002012-12-13T03:44:38.261-08:00
என்னதான் கடவுள் ஆண்டவன் என்பன போன்றவை பற்றிக் கே...<br /> என்னதான் கடவுள் ஆண்டவன் என்பன போன்றவை பற்றிக் கேள்விகள் எழுப்பினாலும் அதன் காரணத்தால் எழுந்த இறை இலக்கியங்கள் ( தமிழில்) ஏராளம் ரசிக்க வைக்கின்றன. எல்லாவற்றையும் படித்து மகிழ கொடுப்பினை இல்லாத என் போன்றோர் ரசிக்கும்படி இருக்கிறது உங்கள் பதிவு. keep it up சமுத்ரா ! G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com