tag:blogger.com,1999:blog-4730986936972181980.post677318851874331170..comments2023-11-03T03:06:28.861-07:00Comments on சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: கலைடாஸ்கோப்- 16சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4730986936972181980.post-83258776045995458452016-06-28T20:09:56.205-07:002016-06-28T20:09:56.205-07:00//மனிதர்களுடன் இருப்பதை விட மிருகங்களுடன் இருப்பதே...//மனிதர்களுடன் இருப்பதை விட மிருகங்களுடன் இருப்பதே மேல் என்று தோன்றுகிறது. இனி மேல் அவைகளிடம் கொஞ்சம் அன்பு காட்டுங்கள். முடிந்தால் வீட்டில் ஒரு நாயோ பூனையோ வளருங்கள்.//<br />அற்புதம் 👌Anonymoushttps://www.blogger.com/profile/08577264310785797388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-19225055179438947782013-05-22T06:06:57.150-07:002013-05-22T06:06:57.150-07:00'ஒருவருக்கு நாம் செய்த உதவி எவ்வளவு சிறியதாக இ... 'ஒருவருக்கு நாம் செய்த உதவி எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது தக்க சமயத்தில் இறைவனால் நமக்கு ஆயிரம் மடங்கு திரும்பக் கிடைக்கும் ' <br /><br />nicely saidarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-2613290514892950492011-05-21T06:06:23.629-07:002011-05-21T06:06:23.629-07:00Very interesting, I like your writing style.Very interesting, I like your writing style.harihttps://www.blogger.com/profile/03875474457976080147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-53788314565599359912011-05-10T05:54:46.348-07:002011-05-10T05:54:46.348-07:00கதம்ப மாலையாக மணக்கிறதுகதம்ப மாலையாக மணக்கிறதுசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-57022869175522845782011-05-07T05:42:03.596-07:002011-05-07T05:42:03.596-07:00: விலங்குகளுடன் கூடி இருந்தால் நமக்கு சீக்கிரமே ஞா...: விலங்குகளுடன் கூடி இருந்தால் நமக்கு சீக்கிரமே ஞானம் கிடைக்குமாம். கிருஷ்ணர் பசுக்களுடனும் இயேசு ஆடுகளுடனும் காட்சியளிப்பது இதைத்தான் குறிக்கறது . ஏனென்றால் அவைகளிடம் நம் 'ஈகோ' செல்லுபடி ஆகாது. '//<br />அருமை.அனைத்து தொகுப்புகளும் .பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-56315756030257607962011-05-04T03:52:41.553-07:002011-05-04T03:52:41.553-07:00//புலியை 'லைவ்லி'யாக ரசிப்பதை விட்டு விட்ட...//புலியை 'லைவ்லி'யாக ரசிப்பதை விட்டு விட்டு அடுத்த நாள் கம்ப்யூட்டரில் போட்டுப் பார்த்து ஆஹா ஓஹோ என்பார்கள் <br /><br />எனக்கும் அவர்களை பார்த்தால் அப்படிதான் தோன்றும் , வாழ்க்கையில் எப்பொழுதாவது காண கிடைக்கும் அறிய விஷயங்களை கிடைத்தும் அவர்கள் அதை அனுபவிக்காமல் இழப்பது போலவே தோன்றும்"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-72856445165057787332011-05-03T22:59:54.373-07:002011-05-03T22:59:54.373-07:00dont hesitate man, keep going !dont hesitate man, keep going !ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-29440553451645365582011-05-03T22:19:23.192-07:002011-05-03T22:19:23.192-07:00//உலகில்
ஒரு கோடி உயிரினம் இருப்பதாய்
உயிரியல் சொ...//உலகில் <br />ஒரு கோடி உயிரினம் இருப்பதாய்<br />உயிரியல் சொல்கிறது<br />ஆனால் <br />எங்கு பார்த்தாலும் மனிதன்!//<br />அருமை !<br /><br />//ஐம்பது பேர் விளையாடும் 'musical chair ' இல் முதல் சுற்றிலேயே வெளியேறும் ஒரு நபரின் அதிர்ஷ்டம் தான் சிலருக்கு வாய்த்திருக்கிறது//<br />I am one among themNagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-38186074854234824682011-05-03T21:16:54.676-07:002011-05-03T21:16:54.676-07:00//கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பதிவுகளில் உங்கள் சலிப்ப...//கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பதிவுகளில் உங்கள் சலிப்பு தெரிகிறது. //I accept..கல்யாணம் எல்லாம் காரணம் இல்லை..இது வேறு விதமான சலிப்பு..சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-28933606138649291982011-05-03T20:05:09.503-07:002011-05-03T20:05:09.503-07:00ஒஷோ ஜோக் அருமை!!ஒஷோ ஜோக் அருமை!!Athibanhttps://www.blogger.com/profile/17406230704948720126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-62560310509002292482011-05-03T08:37:38.121-07:002011-05-03T08:37:38.121-07:00///புலியை 'லைவ்லி'யாக ரசிப்பதை விட்டு விட்...///புலியை 'லைவ்லி'யாக ரசிப்பதை விட்டு விட்டு அடுத்த நாள் கம்ப்யூட்டரில் போட்டுப் பார்த்து ஆஹா ஓஹோ என்பார்கள்//<br /><br />இதை நானும் உணர்ந்திருக்கிறேன். புகைப்படம் பிடிப்பதால் எத்த்னையோ அறிய காட்சிகலை தவற விட்டிருக்கிறேன்.<br /><br />இஸ்லாம் சொல்கிறது, ஆடு மேய்ப்பவர்களுக்கு பணிவும், குதிரை வளர்ப்பவர்களுக்கு பெருமையும் உண்டாகும் என்று.அனுப்பப்பட்ட எல்லா இறை தூதரும் கொஞ்ச நாட்கள் ஆடு மேய்த்தவர்களாகவே இருக்கின்றனர்.மூஸா (Mosas) ஈஸா (Jesus) முஹம்மது நபி (ஸல்) அனைவருமே!!!<br /><br />ஜோதிடம் ஜோதிடம் சொல்பவனின் அதிஸ்டமே!!!! மற்றப் படி அதை நம்புவதெல்லாம் சோம்பேரித்தனமாகவே நினைக்கிறேன்.Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-26297142047460613642011-05-03T08:01:24.625-07:002011-05-03T08:01:24.625-07:00கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பதிவுகளில் உங்கள் சலிப்பு ...கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பதிவுகளில் உங்கள் சலிப்பு தெரிகிறது. விட்டு வெளியே வாருங்கள். The secret to coming out of a hole is to first stop digging! கல்யாணம் (ஆகவில்லை என்றால்) சீக்கிரம் பண்ணிக்கொள்ளுங்கள்! சலித்துக்கொள்ள இவ்வளவு இருக்கும்போது அதற்குப்போய் சலித்துக்கொண்டோமே என்று(ம்) தோன்றலாம்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-50421823522056446612011-05-03T07:03:34.102-07:002011-05-03T07:03:34.102-07:00பகிர்ந்தவை அனைத்தும் அருமை.பகிர்ந்தவை அனைத்தும் அருமை.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-55882625981091525602011-05-03T06:59:50.382-07:002011-05-03T06:59:50.382-07:00மிருகம் பற்றிய கருத்து உண்மை. எனக்கு செல்ல பிராணிக...மிருகம் பற்றிய கருத்து உண்மை. எனக்கு செல்ல பிராணிகள் ரொம்ப பிடிக்கும். தெரு நாய் கூட. அந்த நாய் கவிதை அருமை.<br /><br />நானும் கும்ப ராசிதான். எனக்கும் ஜாதகத்தில் நம்பிக்கை இல்லையென்றாலும் அதை ராசி பலன்கள் படிப்பதில் மிக ஆர்வம். இவ்வளுவு நாளாய் நிறைய திறமை இருந்தும் என்னால் பரிமளிக்க முடியாததிற்கு இது தான் காரணமோ?<br /><br />;-)Katzhttps://www.blogger.com/profile/02365719204784984261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-31887520263620667812011-05-03T06:57:50.026-07:002011-05-03T06:57:50.026-07:00நிறைவான பதிவு , சுவாரசியமாக எழுதி இருக்கீங்க . .
...நிறைவான பதிவு , சுவாரசியமாக எழுதி இருக்கீங்க . . <br />வாழ்த்துக்கள் . .♔ℜockzs ℜajesℌ♔™https://www.blogger.com/profile/07894197847288369228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-33723158967310499972011-05-03T06:33:34.472-07:002011-05-03T06:33:34.472-07:00ஸ்வாரஸ்யம்.(சமுத்ரா ஸ்டைலில் ஒரு வார்த்தை)ஸ்வாரஸ்யம்.(சமுத்ரா ஸ்டைலில் ஒரு வார்த்தை)சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com