tag:blogger.com,1999:blog-4730986936972181980.post6682888645007891134..comments2023-11-03T03:06:28.861-07:00Comments on சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: கலைடாஸ்கோப்-90சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4730986936972181980.post-72132131277486643562013-08-03T07:40:47.470-07:002013-08-03T07:40:47.470-07:00//மூக்கு இல்லாத போது வாசனை இல்லை...அப்படி என்றால் ...//மூக்கு இல்லாத போது வாசனை இல்லை...அப்படி என்றால் கண்கள் இல்லாத போது பூவும் இல்லையா//<br /><br />!!!! ஏன் இப்படி !!Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-89571269926579466902013-08-03T06:30:44.291-07:002013-08-03T06:30:44.291-07:00தங்களின் அறிவியல் விளக்கும் நடை சூப்பர்...
எலக்ட்ர...தங்களின் அறிவியல் விளக்கும் நடை சூப்பர்...<br />எலக்ட்ரானின் தாவல்,ரேடியோ மாடுலேசன் போன்றவற்றை வித்தியசமான சொற்களில் கேட்கிறேன்.. சூப்பர் !! (எழுத்தாளர் சுஜாதாவை நினைவு செய்கிறது)<br /><br />//மனம் தான் மிகப் பெரிய பேய் !//<br /><br />:) <br />Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-47224659556748310782013-06-04T04:18:04.872-07:002013-06-04T04:18:04.872-07:00தத்துவார்தங்களின் ஊடே வாழ்வின் எதார்த்தங்களையும் வ...தத்துவார்தங்களின் ஊடே வாழ்வின் எதார்த்தங்களையும் வியப்புகளையும் விரித்து கூறிய விதம் ஒரு ஆசிரியரைப் போல <br />ஒரு கதை சொல்லியை போல மிக அழகாக வார்த்தைகளை அடுகிய விதம் அருமை அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-957730789594375592013-06-03T10:48:12.367-07:002013-06-03T10:48:12.367-07:00//அவனை உணர்வதில் மாற்றம் இருக்கிறது. நம் முகங்கள் ...//அவனை உணர்வதில் மாற்றம் இருக்கிறது. நம் முகங்கள் மாற்றம் அடைவது போலே.<br />அவன் நிலையானவன். //<br /><br />சுப்பு தாத்தா! நீங்கள் சொல்லுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம போல இருக்கிறது! நன்றி.. நன்றி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-66143667947795002832013-06-02T11:00:14.951-07:002013-06-02T11:00:14.951-07:00நாளை முதல் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்கும் தங்களுக...நாளை முதல் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்கும் தங்களுக்கு அன்பார்ந்த வாழ்த்துக்கள்... அசத்துங்க...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-83901269129776332742013-06-01T19:01:43.834-07:002013-06-01T19:01:43.834-07:00
வலைச்சரத்தை ஸ்மெல்லிட்டு ஸ்மைலினேன்.
வா...<br /><br /> வலைச்சரத்தை ஸ்மெல்லிட்டு ஸ்மைலினேன். <br /> வாலைக்குமரியோ எனும் ஐயத்தில், அச்சத்தில் (!)<br /> அலைபோல, இல்லை ! <br /> மலைபோல பிரும்மாண்டமாக பரிணமித்து இருக்கும் <br /> உங்கள் கருத்துக் களஞ்சியமா ! இல்லை <br /> ஆழம் காண இயலா ஆழ்கடலா ? உங்கள்<br /> வலைப்பதிவாம் கலைடாஸ்கோப்புக்குள் நானும் சங்கமமானேன்.<br /><br /> முகத்தையே மறுபடியும் மறுபடியும் காணுகிறோம். கண்டு ரசிக்கிறோம். <br /> ஒரு தடவை கண்ட முகம் மறுமுறை காணுவதில்லை. ஆம்.ஜ<br /> 5 வயதில், நம் முகம், 10 வயதில், 20 வயதில், 30 ல், 40 ல், இப்படி எல்லா முகங்களையும்<br /> ஒன்றாக நமது நிழற்படங்களை பாருங்கள். அதே சமயம் ஆடியில் இப்பொழுதிருக்கும்<br /> முகத்தையும் பாருங்கள். <br /><br /> என்ன இது. !! ஐந்தில், பத்தில், இருபதில், முப்பதில், நாற்பதில், ஐம்பதில், ஏன் அறுபதில்<br /> இருந்த முகம் கூட ஏன் எழுபதில் காணோம் ?<br /><br /> தொலைந்தா போயிற்று. மாறிவிட்டது என சமாதானம் சொல்லிக்கொண்டாலும் <br /> அந்த முகம் மறந்து போயிற்று. இப்பொழுது இருக்கும் முகம் தான் சாஸ்வதம் என்று<br /> நினைக்கிறோம். <br /><br /> உண்மை என எழுத துவங்கும்போதே அது பொய் ஆகிவின்றது என்பதும் எத்துணை <br /> உண்மை !!<br /><br /> ஐந்தில் துவங்கி எழுபது வரை நாம் ஒவ்வொரு நாளும் கண்டு மகிழ்ந்த முகங்கள் <br /> மாறிவிட்டனவா ? மரித்துப்போயினவா ? <br /><br /> நான் என்ற ஒன்று எழுபது வருடங்களாக தொடர்ந்து இருந்தபோதிலும் நானில் இருந்த<br /> முகம் மட்டும் அல்ல, ஒவ்வொன்றுமே மாறிக்கொண்டு வருகின்றன. <br /><br /> பழையன கழிதலும், புதியன புகுதலும்..... நடந்துகொண்டே இருக்கிறது. <br /><br /> இத்தனைகளுக்கும் நடுவில் ஒன்று நிலைத்து நிற்கிறது எனின் <br /> அதுதான் பிரும்மம். <br /><br /> அது நிர்குணம். நிராகாரம் அதனால் அதில் மாற்றம் இல்லை. <br /><br /> <br /> //பிரும்மம் மாறி ஜகத்தாக பரிணமிக்கிறது //<br /><br /> ஐ ஆம் சாரி. வேளுக்குடி வார்த்தைகளில் விளையாடுகிறார். <br /><br /> பிரும்மம் ஜகத்தாக அனைத்துமாக பரிணமித்துக்கொண்டு இருக்கிறது.<br /><br /> மாறி என்ற சொல்லில் எனக்கு உடன்பாடு இல்லை. <br /><br /><br /> பிரும்மத்தை உணர்ந்தவன் உணர் நிலையிலே மாற்றம் இல்லை.<br /><br /> பிரும்மத்தை உணர தலைப்படுவோரின் நிலைகளில் மாற்றம் என்பதே மாறிக்கொண்டு இருக்கிறது.<br /> வாஸ்தவம். <br /> ஆனால் பிரும்மம் மாறவில்லை. <br /><br /> இருட்டில் கயிற்றை மிதித்து விட்டு பாம்போ என ஒரு கணம் பயந்து ஐயப்பட்டு, பாம்பாக<br /> இருக்காது என்ற நிலை வந்து, பாம்பில்லை, கயிறு தான் என்ற நிலைக்கு வருகிறோம். <br /><br /> நம் நிலைகளில் மாற்றம் இருக்கிறது. பாம்பாய் மனத்திரையில் தோன்றிய கயிற்றில் <br /> மாற்றம் இல்லை. அது பாம்பு என நாம் நினைத்தபோது எப்படி இருந்ததோ அதுவாகவே <br /> இறுதியிலும் இருக்கிறது. <br /><br /> ஸ ஏகஹ. விப்ராஹ பஹுதா வதந்தி. <br /><br /> அவனை உணர்வதில் மாற்றம் இருக்கிறது. நம் முகங்கள் மாற்றம் அடைவது போலே.<br /> அவன் நிலையானவன். <br /><br /> மேலும் பேசலாம். <br /><br /> சுப்பு தாத்தா.<br />www.pureaanmeekam.blogspot.com<br />www.subbuthatha.blogspot.in<br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-74049605650402451082013-06-01T13:02:39.005-07:002013-06-01T13:02:39.005-07:00உங்கள் எண்ணங்கள் விரிந்து பரந்து பறந்து எல்லாவற்றை...உங்கள் எண்ணங்கள் விரிந்து பரந்து பறந்து எல்லாவற்றையும் தொட்டுப் பார்த்து விட்டு வருகின்றன. நிறைய வாசிப்பீர்கள் போல. அருமையான 'loud thoughts'. வாழ்த்துகள் சமுத்ரா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-90560096520891071382013-06-01T06:04:25.799-07:002013-06-01T06:04:25.799-07:00இன்றைய வலைச்சரத்தில் உங்கள் தளம் பார்த்துவிட்டு வந...இன்றைய வலைச்சரத்தில் உங்கள் தளம் பார்த்துவிட்டு வந்தேன்.<br />முகத்தில் ஆரம்பித்து, குரல், ஒலி, ஒளி என்று பலவற்றைப் பற்றியும் எழுதியிருக்கிறீர்கள். இடையில் சினிமா பாடல்களில் காணப்படும் சொற்கள் பற்றிய விசாரம்.<br />நடுவில் வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமியின் உபன்யாசம். பிறகு ஜென், ஓஷோ என்று உங்கள் கலைடாஸ்கோப் பலவற்றின் கலவையாக இருக்கிறது.<br /><br />நானும் உங்கள் ஊரில் தான் இருக்கிறேன்.<br />சீக்கிரம் சந்திப்போம்!<br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-15101524766023278212013-05-30T02:48:46.555-07:002013-05-30T02:48:46.555-07:00varanum neenga palaya samudra va thirumbi varanum....varanum neenga palaya samudra va thirumbi varanum..aaa enachu..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-43908179651170178332013-05-27T20:03:50.824-07:002013-05-27T20:03:50.824-07:00கருத்துக்கு நன்றி தி.தனபாலன், இராஜேஸ்வரி ...கருத்துக்கு நன்றி தி.தனபாலன், இராஜேஸ்வரி ...சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-543581329264750312013-05-27T20:02:53.963-07:002013-05-27T20:02:53.963-07:00GMB சார்,நலம் தான்.நீங்களும் நலம் தானே?GMB சார்,நலம் தான்.நீங்களும் நலம் தானே?சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-76917895379653901872013-05-27T05:21:36.346-07:002013-05-27T05:21:36.346-07:00
எழுத்தில் சற்று வித்தியாசம் தெரிவதுபோல் தோன்றியத...<br /> எழுத்தில் சற்று வித்தியாசம் தெரிவதுபோல் தோன்றியது. ஆனால் போகப்போக சயின்ஸும் ஃபிசிக்ஸும் ப்ரபஞ்சமும் உங்கள் Specialised subject-கள் வந்து விடுகின்றன. கண்ணாடி முன் நின்று ‘நீதான் அது ‘ என்று சொல்வதுபோல் முன்பு நான் Random thoughts in eight hours என்னும் பதிவில் எழுதி இருந்தது நினைவுக்கு வந்தது. ( நலம்தானே.. காணவே முடியவில்லை.)G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-74384719577929540682013-05-27T03:41:54.269-07:002013-05-27T03:41:54.269-07:00மனம் தான் மிகப் பெரிய பேய் !
கலைடாஸ்கோப் ரசிக்கவை...மனம் தான் மிகப் பெரிய பேய் !<br /><br />கலைடாஸ்கோப் ரசிக்கவைத்த வண்ணங்கள்.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-33238002823084291902013-05-27T02:28:25.300-07:002013-05-27T02:28:25.300-07:00இனிமையான பாடல்கள் உட்பட கலைடாஸ்கோப் அருமை... தொடர ...இனிமையான பாடல்கள் உட்பட கலைடாஸ்கோப் அருமை... தொடர வாழ்த்துக்கள்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com