tag:blogger.com,1999:blog-4730986936972181980.post5665532870540736114..comments2023-11-03T03:06:28.861-07:00Comments on சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: கலைடாஸ்கோப்-15சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4730986936972181980.post-5594060116054323132013-05-22T06:02:29.251-07:002013-05-22T06:02:29.251-07:00பேச வராததால் வாழ்க்கையில் நிறைய வாய்ப்புகளை இழந்தி...பேச வராததால் வாழ்க்கையில் நிறைய வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். 'சரியாப் பேசவே வரலை நீயெல்லாம் வாழ்க்கையில் எப்படி முன்னுக்கு வரப்போகிறாய்?' என்று முகத்துக்கு நேராகவே சில பேர் கேட்டிருக்கிறார்கள்<br /><br />experiencing this situation most of the time..arulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-43435700691210498182011-11-05T13:51:33.313-07:002011-11-05T13:51:33.313-07:00வணக்கம் பாஸ்! நானும் உங்க கேஸ் தான். பேசணும்னாலே ந...வணக்கம் பாஸ்! நானும் உங்க கேஸ் தான். பேசணும்னாலே நாக்கு தந்தி அடிக்கும். ஆனா இருக்கிற IT துறையில் பேச்சை நம்பித்தான் பிழைக்க வேண்டியிருக்கு. என்ன செய்ய? நம்ம நிலமை கொஞ்சம் கஷ்டம் தான்!பூமிhttps://www.blogger.com/profile/09066377589057822463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-12438553705214191272011-04-28T04:02:27.162-07:002011-04-28T04:02:27.162-07:00வெகு சுவாரஸ்யம்...
இன்றுதான் படித்தேன்...
தொடர்க...வெகு சுவாரஸ்யம்...<br /><br />இன்றுதான் படித்தேன்...<br /><br />தொடர்கிறேன்...நன்றி.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-51451933341298123482011-04-27T05:47:25.489-07:002011-04-27T05:47:25.489-07:00//அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் no IT ..மழை...//அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் no IT ..மழை ஓய்ந்த சாயங்கால நேரம் ஒன்றில் , சிற்றூர் ஒன்றில், பள்ளி முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பும் போது பிள்ளைகளுக்கு மிக்சர் வாங்கிப் போகும் வாத்தியாராகப் பிறக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்//<br /><br />இதை நான் வழிமொழிகிறேன்KaRahttps://www.blogger.com/profile/04674066584953292614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-12858154476445143832011-04-27T03:30:03.541-07:002011-04-27T03:30:03.541-07:00nice post!nice post!Nagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-43842082674775431412011-04-25T06:25:10.724-07:002011-04-25T06:25:10.724-07:00as usual superb..
சமுத்ரா...உங்க பின்னூட்டங்கள் கூ...as usual superb..<br />சமுத்ரா...உங்க பின்னூட்டங்கள் கூட ரொம்ப சின்னதா தான் நான் பார்த்து இருக்கேன்..அப்பவே ஞான் அறியும் :)) ரொம்ப கம்மியா பேசுவீங்கன்னு...ஹ ஹ....<br /><br />//மழை ஓய்ந்த சாயங்கால நேரம் ஒன்றில் , சிற்றூர் ஒன்றில், பள்ளி முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பும் போது பிள்ளைகளுக்கு மிக்சர் வாங்கிப் போகும் வாத்தியாராகப் பிறக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்//<br />ஸோ cute வரிகள்...இது தான் சமுத்ரா உங்களின் அழகான ஸ்டைல்ன்னு சொல்றேன்...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-15967727440590144092011-04-25T06:15:33.509-07:002011-04-25T06:15:33.509-07:00:) நன்று:) நன்றுSugumarjehttps://www.blogger.com/profile/09480117836853092811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-2003736432348903872011-04-25T05:32:43.583-07:002011-04-25T05:32:43.583-07:00எல்லாமே கலக்கல் பாஸ்!
நம்மளுக்கும் கூட்டத்தைக் கண...எல்லாமே கலக்கல் பாஸ்! <br />நம்மளுக்கும் கூட்டத்தைக் கண்டாலே பேச வராது! <br />அதுக்காக எழுத மட்டும் வரும்னு சொல்லலை! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-71914908047671421102011-04-25T04:09:04.817-07:002011-04-25T04:09:04.817-07:00எல்லோருக்கும் ஒன்று பிடித்தது போல எப்போதுமே எழுதுவ...எல்லோருக்கும் ஒன்று பிடித்தது போல எப்போதுமே எழுதுவது மிகக் கடினமான விஷயம்.<br /><br />உங்களால் அது முடிகிறது சமுத்ரா அடிக்கடி.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-15343270580342000932011-04-25T03:31:32.239-07:002011-04-25T03:31:32.239-07:00ஒரு மெல்லிய சங்கீதம் போல இயல்பாக இருக்குறது உங்கள்...ஒரு மெல்லிய சங்கீதம் போல இயல்பாக இருக்குறது உங்கள் எழுத்து நடை, வாசித்தேன், ரசித்தேன்Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-81262640466427916682011-04-25T02:37:01.485-07:002011-04-25T02:37:01.485-07:00gud post...gud post...Katzhttps://www.blogger.com/profile/02365719204784984261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-91981629852293378472011-04-25T01:33:30.645-07:002011-04-25T01:33:30.645-07:00.////சிற்றூர் ஒன்றில், பள்ளி முடிந்து ஸ்கூட்டரில் ....////சிற்றூர் ஒன்றில், பள்ளி முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பும் போது பிள்ளைகளுக்கு மிக்சர் வாங்கிப் போகும் வாத்தியாராகப் பிறக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்///<br />என் ஆசையும் இதுதான் நன்பா... ஆசிரியர் தொழில் கிடைத்தும் உதரி விட்டு, கட்டிட துரையில் வந்ததால், இன்று சொந்த பந்தங்களை இழந்து மத்திய கிழக்கில் காய்ந்து கொண்டிருக்கிறேன்.<br /><br />உங்களுக்கு எழுதவாலும் வருது.. எனக்கு கற்பனையில் மாத்திரம்தான் வருது.. எழுதவும் முடியல...<br /><br />நல்ல ஆய்வு.. நல்ல பதிவு...Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-82231290008871326942011-04-25T01:12:40.990-07:002011-04-25T01:12:40.990-07:00//" நீங்கள் நாலு பேர் மத்தியில் வாயைத் திறக்க...//" நீங்கள் நாலு பேர் மத்தியில் வாயைத் திறக்காமல் இருந்தால் அவர்கள் உங்களை ஒரு முட்டாள் என்று நினைக்கக் கூடும்..வாயைத் திறந்து விட்டால் நீங்கள் அதை நிரூபித்து விடுவீர்கள்"//<br /><br />இததான் நான் அடிகடி சொல்லுவது ., பழமொழிகள் எல்லோருடைய சவ்கரியத்திர்க்கும் இருக்கு, உபயோகபடுத்த தெரிந்தால் போது!<br /><br /><br /><br />//பேச வராததால் வாழ்க்கையில் நிறைய வாய்ப்புகளை இழந்திருக்கிறேன்.//<br /><br />நான் உங்களிடம் பலமுறை பேசி இருக்கிறேன் என்றவகையில் இதனை ஒத்துகொள்கிறேன், பேசியவர்களெல்லாம் கிழித்துவிட்டார்கள் என்றால், நானெல்லாம் பல ஆயிரம் பக்கங்களை கிழித்து இருக்கவேண்டும், இன்னும் ரெண்டு பக்கம் கூட கிழிக்கும் அளாவிற்கு வளரவில்லை, அது என் தப்புதானே தவிர , மற்றவர்களின் /மற்றதுகளின் தப்பில்லை என்பதை மட்டும் ஏற்றுகொள்கிறேன்!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-10123285922894737952011-04-25T01:01:16.471-07:002011-04-25T01:01:16.471-07:00சரக்கு நல்லதாக இருந்து என்ன செய்ய? சந்தையில் வாய் ...சரக்கு நல்லதாக இருந்து என்ன செய்ய? சந்தையில் வாய் சாதுரியம் காட்டினால் தானே அது விற்பனை ஆகும்? :(//<br />உண்மையான வார்த்தைகள்.<br />எல்லாப் பகுதிகளும் அருமையாக சிந்திக்க வைக்கும்படியாக இருக்கிறது. பகிர்வுக்குப் பாராட்ட்க்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-5152419699105630802011-04-25T00:11:26.298-07:002011-04-25T00:11:26.298-07:00// " நீங்கள் நாலு பேர் மத்தியில் வாயைத் திறக்...// " நீங்கள் நாலு பேர் மத்தியில் வாயைத் திறக்காமல் இருந்தால் அவர்கள் உங்களை ஒரு முட்டாள் என்று நினைக்கக் கூடும்..வாயைத் திறந்து விட்டால் நீங்கள் அதை நிரூபித்து விடுவீர்கள்"//<br /><br />மிகவும் ரசித்தேன். <br />"கலைடாஸ்கோப் " அனைவரும் வாசித்து அனுபவிக்க வேண்டிய ஒன்றுதான்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-90459055649370876392011-04-25T00:06:41.417-07:002011-04-25T00:06:41.417-07:00//மழை ஓய்ந்த சாயங்கால நேரம் ஒன்றில் , சிற்றூர் ஒன்...//மழை ஓய்ந்த சாயங்கால நேரம் ஒன்றில் , சிற்றூர் ஒன்றில், பள்ளி முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பும் போது பிள்ளைகளுக்கு மிக்சர் வாங்கிப் போகும் வாத்தியாராகப் பிறக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்//<br /><br />நல்ல கற்பனை..!! :)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.com