tag:blogger.com,1999:blog-4730986936972181980.post5585993195131107214..comments2023-11-03T03:06:28.861-07:00Comments on சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: கலைடாஸ்கோப்-76சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4730986936972181980.post-84051177263628054872012-11-15T07:17:03.464-08:002012-11-15T07:17:03.464-08:00//ஆனால் காலம் பூராவும் அடைய முடியாத பக்தியின் பரவச...//ஆனால் காலம் பூராவும் அடைய முடியாத பக்தியின் பரவசத்தை ,essence -ஐ அவன் ஒரு நொடியில் அடைந்திருக்கக் கூடும்.//<br /><br />நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கிறது.. <br /><br />@Vavval sir,<br /><br />//ஹார்ட் அட்டாக் வந்து செத்து போயிருக்கலாம்.// LOL :DAbahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-18024177268232900472012-11-15T05:50:12.777-08:002012-11-15T05:50:12.777-08:00சமுத்ரா,
//இறக்கும் தருவாயில் நாராயண நாமம் //
அஜ...சமுத்ரா,<br /><br />//இறக்கும் தருவாயில் நாராயண நாமம் //<br /><br />அஜாமிளன் இறக்க காரணமே அந்த சொல்லாக தான் இருக்க வேண்டும், காலம் பூரா கேட்காத அச்சொல்லை திடீரென கேட்ட அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக் வந்து செத்து போயிருக்கலாம்.<br /><br />மேலும் அவர் வைகுந்தம் போனதை கூட போய் யார் பார்த்து வந்து உறுதி படுத்தி இருக்கக்கூடும்.<br /><br />வயசானவங்க சாகாம இழுத்துக்கிட்டு மரணப்படுக்கையில் இருந்தால் பால் ஊற்றுவது கூட தொண்டை அடைச்சு சாகட்டும் என் தான்.<br /><br />அஜாமிளன் அதிர்ச்சியான ஒன்றை கேட்டால் இறந்துவிடுவார்னு சதி செய்து நாராயனா என கேட்க வைத்து கொன்றுவிட்டு பின்னர் கதை கட்டிவிட்டிருப்பார்கள்.<br /><br />-----------<br /><br />மர்பி விதி எல்லாம் நம் எதிர்பார்ப்பு நடக்காத போது தான் நினைத்து பார்ப்போம், சரியாக எல்லாம் நடந்தால் அப்போ மர்பி விதி பொய்த்து போய்விட்டதே என நினைப்பதே இல்லை :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-2306890296527604432012-11-14T20:31:19.422-08:002012-11-14T20:31:19.422-08:00அபராஜிதன், அஜாமிளன் கதையை மேலோட்டமாகப் படிக்கும் ப...அபராஜிதன், அஜாமிளன் கதையை மேலோட்டமாகப் படிக்கும் போது அப்படித்தான் தோன்றும்.<br />அநியாயம் இது என்று தோன்றும்.ஆனால் அதன் உள்ளே உள்ள சாராம்சத்தை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.<br />என்னதான் காலம் முழுவதும் பக்தி செலுத்தினாலும் அதற்கு உச்சகட்ட நிலை, கிளைமாக்ஸ் என்று ஒன்று இருக்கும்.காலமெல்லாம் பூஜை செய்தேன் எனக்கு ஒன்றும் இல்லை..தப்பித்தவறி நாராயண நாமம் கேட்டு விட்டவனுக்கு மோட்சமா என்று கேட்பது<br />நல்லதொரு கேள்விதான்.ஆனால் காலம் பூராவும் அடைய முடியாத பக்தியின் பரவசத்தை ,essence -ஐ அவன் ஒரு நொடியில் அடைந்திருக்கக் கூடும்.தியாகராஜர் போன்றோர் என்னதான் பக்தி செய்தாலும் இன்னும் எனக்கு அந்த பக்தியின் உச்ச நிலை வாய்க்கவில்லையே ,இன்னும் இறைவன் கருணை வரவில்லையே<br />என்று அங்கலாய்ப்பதை காண்கிறோம். அந்த நிலை தான் முக்கியம். இருமை கடந்து காண்பது எல்லாம் இறைவன் தான் என்று உணரும் ஒரு மகோன்னதமான<br />தெய்வீக நிலை.அந்த நிலையை இறக்கும் தருவாயில் நாராயண நாமம் கேட்ட அஜாமிளன் ஒரு கணம் உணர்ந்திருக்கக் கூடும்....சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-13647593061436016722012-11-14T20:01:57.443-08:002012-11-14T20:01:57.443-08:00கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-80647424739937595152012-11-14T17:19:32.848-08:002012-11-14T17:19:32.848-08:00பல விஷயங்களை சொல்லி இருக்கிறீர்கள் ஒவ்வொரு தகவலுக்...பல விஷயங்களை சொல்லி இருக்கிறீர்கள் ஒவ்வொரு தகவலுக்கும் இடையில் கோடுபோட்டிருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-11951436745518739752012-11-14T09:18:27.850-08:002012-11-14T09:18:27.850-08:00வரைட்டி குறித்த லஞ்ச் யோசனை..அருமை.. அவ்வளவு கூட வ...வரைட்டி குறித்த லஞ்ச் யோசனை..அருமை.. அவ்வளவு கூட வேண்டாம். கலைடாஸ்கோப் படித்தாலே போதும்.. வாழ்க்கையின் வரைட்டி தெரிய என்று தோன்றுகிறது.bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-84324077811431552532012-11-14T08:28:06.135-08:002012-11-14T08:28:06.135-08:00டிவியில் சமையல் நிகழ்ச்சிகளில் அறுவை இல்லாமல் கொஞ்...டிவியில் சமையல் நிகழ்ச்சிகளில் அறுவை இல்லாமல் கொஞ்சம் சுவாரஸ்யமாக செய்பவர்களில் ஜேக்கப் ஒருவர். இப்போதுதான் விஷயம் கேள்விப்படுகிறேன்.<br /><br />#அஜாமிளன்<br /><br />இவ்வகையான கதைகளின் லாஜிக்கை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.ஒரு வகையில் பார்த்தால், வாழ்க்கை முழுவதையும் கடவுளுக்கு அர்ப்பணித்த பலருக்கு கிடைக்காத முக்தி, கணநேரத்தில் தவறுதலாக கடவுள் பெயரைக் கேட்டவனுக்கு கிடைக்கிறது என்பதில் ஒரு தவறான மெசேஜ் வருகின்றதே?<br /><br /># THIS TOO SHALL PASS !!!<br /><br />வாழ்க்கையில், எங்கேயும் எப்போதும் யாருக்கும் மிகச்சரியாக பொருந்தும் ultimate, universal quote. <br />கொஞ்சம் கொஞ்சம் ஜென் கதைகளை (மட்டுமே) வாசித்ததில் நானும் இவ்வாறாக நினைக்கத் தொடங்கியிருக்கிறேன். நல்ல இம்ப்ரூவ்மெண்ட்.<br />Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-70400727580909647312012-11-14T05:34:02.526-08:002012-11-14T05:34:02.526-08:00வழக்கம்போல இன்றும் கலைடாஸ்கோப் ரசிக்க வைத்தது... அ...வழக்கம்போல இன்றும் கலைடாஸ்கோப் ரசிக்க வைத்தது... அதிலும் விதவிதமான லஞ்ச்களை ரொம்பவே ரசித்தேன். :-)ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-1224276760397044562012-11-14T04:41:13.560-08:002012-11-14T04:41:13.560-08:00Nice Post. Interesting to read.Nice Post. Interesting to read.Vijay Periasamyhttps://www.blogger.com/profile/07828414813934814299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-21194272283543950462012-11-14T03:07:04.412-08:002012-11-14T03:07:04.412-08:00விளம்பரங்களைப் பார்த்து ஏமாற வேண்டாம்... மகிழ்ச்சி...விளம்பரங்களைப் பார்த்து ஏமாற வேண்டாம்... மகிழ்ச்சி என்பது தொடுவானம் மாதிரி ..அதை நெருங்க நெருங்க அது தூரம் போய்க் கொண்டே இருக்கும்...<br /><br /> வண்ண வண்ண கலைடாஸ்கோப் ரசிக்கவைத்தது.. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-69694808490761448982012-11-14T02:26:24.133-08:002012-11-14T02:26:24.133-08:00//இதை அடிக்கடி சாப்பிட்டால் நூறுவயது வரை ஹெல்தியா ...//இதை அடிக்கடி சாப்பிட்டால் நூறுவயது வரை ஹெல்தியா வாழலாம் என்று ஜேக்கப் கூறும் போது விதி மெல்ல புன்னகை புரிந்திருக்க வேண்டும்!//<br /><br />நானும் இவரது நிகழ்ச்சிகளை அவ்வப்போது பார்த்துள்ளேன்.. suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-68446920212809426752012-11-14T01:19:28.008-08:002012-11-14T01:19:28.008-08:00ஜேக்கப் அவர்களின் மரணம் நம்ப முடியவில்லை... மிகவும...ஜேக்கப் அவர்களின் மரணம் நம்ப முடியவில்லை... மிகவும் வருத்தமாக இருந்தது...<br /><br />நம்மை அறிவது மிகவும் முக்கியம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-36614170719739217772012-11-14T00:12:02.599-08:002012-11-14T00:12:02.599-08:00ஜேக்கப் மரணம் மிக கொடியது.
பஃபே லஞ்ச் மொத்தமா பார...ஜேக்கப் மரணம் மிக கொடியது.<br /><br />பஃபே லஞ்ச் மொத்தமா பார்த்ததும் வயிறு நிறைந்து விடும்.ஒரு முறை கூட ஒழுங்காய் சாப்பிட்டதே இல்லை. நல்லா சாப்பிடுபவர்களை ஆச்சரியமாய் பார்த்தே பொழுது போயிடும்.<br /><br />நாமும் அஜாமிளன்கள் தான் கரெக்ட்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.com