tag:blogger.com,1999:blog-4730986936972181980.post5438559305894795994..comments2023-11-03T03:06:28.861-07:00Comments on சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: அணு அண்டம் அறிவியல் -30சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4730986936972181980.post-16812523655457343102016-06-29T06:08:48.546-07:002016-06-29T06:08:48.546-07:00
நாத பிரம்மா விஷ்வஸ்வரூபா
நாத ஹி ஸகல ஜீவ ரூபா
நா...<br />நாத பிரம்மா விஷ்வஸ்வரூபா <br />நாத ஹி ஸகல ஜீவ ரூபா <br />நாத ஹி கர்மா நாதஹி தர்மா நாத ஹி பந்தன <br />நாதஹி முக்தி <br />நாத ஹி ஷங்கர <br />நாதஹி ஷக்தி <br />நாதம் நாதம் ஸர்வம் நாதம் <br />நாதம் நாதம் நாதம் நாதம் <br />நாதமே பிரம்மம். <br />------------------------------<br />நாதமே பிரபஞ்சத்தின் உருவாக்கம். நாதமே உலக உயிர்களாக உருவாகின்றது. நாதமே தளை. நாதமே முக்திக்கான வழி. நாதமே நம்மைப் பிணைக்கிறது. நாதமே விடுவிக்கிறது. நாதமே எல்லாவற்றையும் வழங்குகிறது. நாதமே அனைத்துக்கும் பின்பாக இருக்கிற சக்தி. நாதமே அனைத்தும்.<br />-----------------------------<br />என்கிறார்கள் எனில்!? <br />ஓளியை தோற்றுவிப்பது நாதம் தானே?<br />அல்லது, நாதத்தின் சில தன்மையினால்,<br />நாதமே ஒளியாக தோன்றுகிறதோ!?<br />BASUhttps://www.blogger.com/profile/02077917063391316416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-63539110204516082572011-06-15T14:12:08.593-07:002011-06-15T14:12:08.593-07:00///ஒளிக்கு தொலைவுகள் பற்றிய கட்டுப்பாடுகள் இல்லை எ...///ஒளிக்கு தொலைவுகள் பற்றிய கட்டுப்பாடுகள் இல்லை என்றால் நம் இரவு வானம் இருட்டாக இருக்கவே இருக்காது. பகலை விட பயங்கர பிரகாசமாக இருக்க வேண்டும்///<br /><br />இது சரியா நன்பரே!!! பகலிலும் நட்சத்திரங்கள் பல்லிலித்துக் கொண்டிருக்கின்றன், ஆனால், சூரிய வெளிச்சத்தின் பிரகாசத்தில் தெரிவதில்லை... அப்படித்தானே!!!!<br />ஒளி அனுவை விட நல்ல பிகரா இருக்கு... கொஞ்சமாலும் புரியுது...Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-77366724336040778582011-06-15T06:53:42.763-07:002011-06-15T06:53:42.763-07:0030 படிக்குமுன்னே 31 வந்து விட்டதே...
ஒளி அலை என்...30 படிக்குமுன்னே 31 வந்து விட்டதே...<br /><br />ஒளி அலை என்பதை புரிந்து கொண்டோம் ..பாடம் படித்தால் கேள்வி கேட்க வேண்டுமல்லவா...<br /><br />ஒளி வேகம் பற்றி சொல்கிறார்களே.. அது எல்லா ஒளிக்கும் பொருந்துமா ?.. டார்ச் ஒளி, சூர்ய ஒளிபத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-69387207515259908262011-06-15T03:14:09.940-07:002011-06-15T03:14:09.940-07:00வழக்கம் போல் தெளிவான அறிவியல் பதிவு. நீங்கள் அளித்...வழக்கம் போல் தெளிவான அறிவியல் பதிவு. நீங்கள் அளித்திருக்கும் குர்ஆன் வசனத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு<br /><br />24:35. அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன். <br /><br />விளக்கோடு ஒளியை ஒப்பிடும்போது அதன் வெளிச்சத்தை நேர் வழிக்கு உதாரணமாக இறைவன் கூறுகிறான்.<br /><br />பதிந்தமைக்கு நன்றி!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-66090640761383712902011-06-15T02:34:01.595-07:002011-06-15T02:34:01.595-07:00"ரோமர் என்ன சொன்னார்? சொன்னது மட்டும் அல்லாமல..."ரோமர் என்ன சொன்னார்? சொன்னது மட்டும் அல்லாமல் அதை நிரூபித்தும் காட்டினார்..காத்திருங்கள்.."<br /><br />ரோமர் அப்படி என்ன தான் சொன்னார்? இது மர்ம நாவலில் எழும் எதிர்பார்ப்பை விட மிக அதிகமாக எழுகின்றது. அப்படி என்னதான் சொன்னார்? ஹூம் காத்திருக்கின்றோம்! இயற்பியல் பிரியர்கள் அனைவரும் அடுத்த அ.அ.அ. விற்காக இப்போதே விரல் நகத்தினைக் கடிக்க ஆரம்பித்து விட்டனர்.நெல்லி. மூர்த்திhttps://www.blogger.com/profile/13598403208552086524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-10983258800311619572011-06-15T01:23:35.474-07:002011-06-15T01:23:35.474-07:00எனக்கு இதுபோன்ற optical illusions வேலை செய்வதில்லை...எனக்கு இதுபோன்ற optical illusions வேலை செய்வதில்லை. கண்ணில் ஏதோ கோளாறு என நினைக்கிறேன்..Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-40898586415129235052011-06-15T01:22:17.329-07:002011-06-15T01:22:17.329-07:00really nice sir..
அயோவின் மர்மத்திற்கு காத்திருக்...really nice sir..<br /><br />அயோவின் மர்மத்திற்கு காத்திருக்கிறேன்..Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-47184653829704727702011-06-14T22:15:02.342-07:002011-06-14T22:15:02.342-07:00சிறப்பாக இருக்கிறது :) தகவலுக்கு நன்றிசிறப்பாக இருக்கிறது :) தகவலுக்கு நன்றிSugumarjehttps://www.blogger.com/profile/09480117836853092811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-58831938054352188152011-06-14T21:51:32.972-07:002011-06-14T21:51:32.972-07:00ஆஹா ..............
வார்த்தைகள் இல்ல என்னிடம்
அறிவி...ஆஹா ..............<br />வார்த்தைகள் இல்ல என்னிடம்<br />அறிவியலை எளிதாய் அறியும் இயலாக்கிய உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும் , நிறைய புதிய தகவல்கள் அதுவும் நட்ச்சத்திரங்களின் ஒளி பற்றிய செய்தி அருமை , அய்யோ ஏன் இப்படி செய்கிறது என அறிய ஆர்வமாய் இருக்கிறேன் .<br /><br />எதுவுமே நகரவில்லை என்பதுதான் உண்மை! கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை.<br /><br />அப்படியா , இதைத்தான் அந்த கால ரிஷிகளும் சித்தர்களும் எல்லாமே மாயை என்றார்களா <br /><br />நிறைய எழுதுங்கள் இதைப்போலே அபூர்வமான பதிவு<br />நன்றிA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.com