tag:blogger.com,1999:blog-4730986936972181980.post4383176205987655536..comments2023-11-03T03:06:28.861-07:00Comments on சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: கலைடாஸ்கோப்-91சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4730986936972181980.post-84226261763581190012013-08-02T19:39:20.138-07:002013-08-02T19:39:20.138-07:00//Do not enter without permission என்பதும்
Please...//Do not enter without permission என்பதும்<br /><br />Please enter with permission<br /><br />என்பதும் ஒன்று தான். ஆனால் சொல்லும் விதத்தில் எத்தனை வித்தியாசம்//<br /><br />சொல்லும் விதத்தில் சொல்லும் போது சொல் பேச்சு கேட்காதவர்கள் கூட கேட்பார்கள்...<br />//may be , பகவான் தன்னை பரிணாமத்தின் சீரிய வடிவம் என்று சொல்கிறார் போலும் என்று சொன்னேன்.//<br />இருக்கலாம்...<br /><br />நாய்க்குட்டி பரிசு " செம ! இந்த ஜோக் எனக்கு முன்பே பரிச்சயம், முதன்முறை படித்தபோது சிரிப்பு வந்தது, இப்ப இல்லை :(<br /><br />//பேதம் சில சமயங்களில் சுவாரஸ்யமாக இருக்கிறது.. உயிரின் ஆதாரமே பேதம் தான். ஏதோ ஒரு விதத்தில் பேதம் இருக்கும் வரை வாழ்க்கையும் சுவாரஸ்யமாக இருக்கும் .//<br /><br />Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-88514258116560227692013-06-18T20:06:56.677-07:002013-06-18T20:06:56.677-07:00வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்பட...வணக்கம்...<br /><br />உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_19.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-57827442627889915052013-06-16T00:31:07.227-07:002013-06-16T00:31:07.227-07:00
பல சித்தாந்தங்களைக் கேட்டால் தெளிவு பிறப்பதில்லை...<br /> பல சித்தாந்தங்களைக் கேட்டால் தெளிவு பிறப்பதில்லை. confusion ஏ கூடுகிறது. தர்மம் வெல்லும். உண்மை ஜெயிக்கும் என்றெல்லாம் கேட்கும்போது கூடவே எப்போ என்னும் கேள்வியும் எழுகிறது.பரிணாமத்தின் சீரிய வடிவம் எப்போதெல்லாம் அதர்மம் ஜெயித்து தர்மம் தலை குனிகிறதோ அப்போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட மறுபடியும் மறுபடியும் அவதரிப்பேன் என்று சொன்னவர் அவ்வாறு அவதரிக்காமல் இருக்கக் காரணம் கடைசியில் தர்மம் வெல்லும் என்னும் கோட்பாடா. ?<br /><br />சில நாட்களுக்கு முன் வலையில் மேய்ந்து கொண்டிருந்தபோது இன்னொரு சமுத்திராவைக் கண்டேன்....! G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-40627092864860818412013-06-15T10:34:01.027-07:002013-06-15T10:34:01.027-07:00//மாலில் சொன்ன விலை கொடுத்து வாங்கி வருபவர்கள் மாம...//மாலில் சொன்ன விலை கொடுத்து வாங்கி வருபவர்கள் மாம்பழம் விற்கும் பாட்டியிடம் பேரம் பேசுவது அபத்தமாக இருக்கிறது.//<br /><br />உண்மை.<br /><br />//இந்தக் கலியுகத்தில் இப்படி அப்பாவியாக இருக்கிறாயே என்று கேட்கிறீர்களா?//<br /><br />துணைக்கு நானும் இருக்கேன் :)<br /><br />/பகவான் தன்னை பரிணாமத்தின் சீரிய வடிவம் என்று சொல்கிறார் போலும் என்று சொன்னேன். //<br /><br />சீரிய சிந்தனை. <br /><br />ஒன்றைத் தொட்டு ஒன்றைத் தொட்டு உங்கள் எண்ணங்களோடு செய்த பயணம் நன்று. நன்றி.<br />Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-27747354245187524342013-06-15T03:36:39.319-07:002013-06-15T03:36:39.319-07:00எல்லாவற்றிலும் உங்க எளிமையான அனுகுமுறையுடனான எழுத்...எல்லாவற்றிலும் உங்க எளிமையான அனுகுமுறையுடனான எழுத்தாற்றல் வியப்புடன் தலையாட்டி ரசிக்கச் செய்கிறது எங்களை.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-48267443937473696572013-06-14T15:16:52.325-07:002013-06-14T15:16:52.325-07:00ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-77871344430656913732013-06-14T08:54:51.259-07:002013-06-14T08:54:51.259-07:00போலிருக்கிறது அல்ல... எல்லாமே பிசினஸ் தான் ஆகி விட...போலிருக்கிறது அல்ல... எல்லாமே பிசினஸ் தான் ஆகி விட்டது உலகத்தில்...!<br /><br />விஷ பாம்புகள் அதிகம் ஆகி விட்டதும் உண்மை...<br /><br />"நல்ல" ஜோக்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com