tag:blogger.com,1999:blog-4730986936972181980.post4254242886279301170..comments2023-11-03T03:06:28.861-07:00Comments on சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: அணு அண்டம் அறிவியல் -41சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4730986936972181980.post-59493796615254554602017-08-28T02:40:25.014-07:002017-08-28T02:40:25.014-07:00நம்மால் உணரமுடியாத அதிர்வெண் கொண்ட அலைகளை (Below 2...நம்மால் உணரமுடியாத அதிர்வெண் கொண்ட அலைகளை (Below 20hz above 20k hz) எப்படி இப்போது கருவிகள் மூலமா பயன்படுத்துறான்!<br />மின்காந்த அலைகளை எப்படி உணரும் கருவியை பயன்படுத்தி கட்டுபடுத்துகிறான்!<br /> மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் அடையும் முன்னர் இருந்த senceகளும் தற்போது senceகளும் ஒன்றா?<br /><br />பல நூறு கோடி வருடங்கள் கழித்தே புவியில் மனிதன் பரிணமிக்கிறான் தொடர்ந்து நெருப்பு உலோகங்கள் வானியல் பௌதிகம் வேதியல் பயாலஜி என முன்னேறுகிறான் ஆனால் பிரபஞ்சத்தை உருவாக்கிய கடவுள்களுக்கு மனித உருவங்களையும் அவர்களுக்கு மனிதன் கண்டுபிணித்து வடிவமைத்த ஆபரணங்களையும் போட்டு கொண்டும் இசை ஆட்டம் என பொழுது போக்கி கொண்டும் இருப்பார்கள் என்பது வேடிக்கையா இல்லையே!<br /><br /><br /><br /><br />சமஸ்கிருதமும் தமிழும் உருவானதெப்போது ஆனால் கடவுளுக்கு மொழியை சமஸ்கிருதத்தை மட்டும் முன்னிறுத்தியது ஏன்?<br /><br />பகவத்கீதை என்றால் வர்ணசாஸ்திரத்தை ஏற்றுகொண்டே ஆக வேண்டுமா?<br /><br /><br />தமிழ் மூலம் அறிவியல் கட்டுரைகளை எளிய முறையில் விளக்கி சமூக பங்காற்றும் நீங்கள் சமூக நிகழ்வுகளோடு கடவுளை ஒப்பிட்டு பார்த்தால் உண்மை எதுவென புரியலாம்!Anonymoushttps://www.blogger.com/profile/15420401227491727287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-51715319732267028592017-08-28T02:25:46.904-07:002017-08-28T02:25:46.904-07:00//சூரியனின் எட்டு நிமிடங்கள் பழமையான பிம்பம், சந்த...//சூரியனின் எட்டு நிமிடங்கள் பழமையான பிம்பம், சந்திரனின் ஒரு நிமிடம் பழமையான பிம்பம், நட்சத்திரங்களின் வருடக்கணக்கில் பழமையான பிம்பம் என்று ஒரு கடந்த கால இமேஜ்களை நாம் பார்க்க முடியும்//<br /><br />சந்திரனின் ஒரு நிமிட பழமையான பிம்பம் அல்ல ஒரு நொடி பழமையான பிம்பம்தானே வரும்வரும்!<br />Anonymoushttps://www.blogger.com/profile/15420401227491727287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-69442449213791124612016-06-29T10:21:00.001-07:002016-06-29T10:21:00.001-07:00//மனிதர்களுக்கு பல விஷயங்கள் சிந்தனையில் இருந்தாலு...//மனிதர்களுக்கு பல விஷயங்கள் சிந்தனையில் இருந்தாலும் அவைகளை ஒன்றுபோல் கோர்வையாக சரியான எடுத்துக்காட்டுகளுடன் எழுதுவது என்பது ஒரு சிரமமான ஒன்று. அந்த திறமையை சரியான வகையில் வளர்த்து வைத்துள்ளீர். //<br /><br />சரியான கூற்று!BASUhttps://www.blogger.com/profile/02077917063391316416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-29906889844847008032016-06-29T10:11:08.640-07:002016-06-29T10:11:08.640-07:00//நாமெல்லாம் ஹீரோயின்களைப்பார்த்து மட்டுமே வியந்து...//நாமெல்லாம் ஹீரோயின்களைப்பார்த்து மட்டுமே வியந்து கொண்டிருக்கிறோம்.//<br /><br />நெத்தி அடி :)BASUhttps://www.blogger.com/profile/02077917063391316416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-68603763981979739032011-07-28T12:51:48.001-07:002011-07-28T12:51:48.001-07:00//எத்தனை கைதேர்ந்த ஒரு ஆர்க்கிடெக்ட் என்று இப்போது...//எத்தனை கைதேர்ந்த ஒரு ஆர்க்கிடெக்ட் என்று இப்போது புரிகிறதா ?//<br /><br />இது ஒரு பிடி மணலை கீழே கொட்டிவிட்டு உருவாகும் வடிவம் எத்தனை அழகானது என வியப்பதற்குச் சமன்...Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-33692217671126152752011-07-28T12:51:36.401-07:002011-07-28T12:51:36.401-07:00//இந்த LIMITATION களின் காரணமாக தான் சில அரைவேக்கா...//இந்த LIMITATION களின் காரணமாக தான் சில அரைவேக்காடுகள் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வருகின்றன.//<br /><br />அடடா என்னை அரைவேக்காடு என்று சொல்லிவிட்டீர்களே.... (உண்மைதான் கடவுள் என்ற ஒன்று இருந்தால் அது மட்டுமே அனைத்தும் அறிந்ததாக இருக்க முடியும்)<br /><br />நான், கடவுள் இல்லை என நினைப்பது limitation களால் அல்ல, Logical reasoning இல் பார்த்தாலும் கடவுள் இருப்பதற்கான சாத்தியம் மிகக்குறைவு.. (physics இல் logic ஐ மூட்டை கட்டி விட்டுத்தான் வரவேண்டும் என்பதும் புரிகிறது.. ஆனால்)<br /><br />// (God is beyond sense..not non -sense !!!)//<br /><br />nonsense..?? சில பதங்களை அவற்றின் அர்த்தம் புரியாமலே நாம் பயன்படுத்துகின்றோம். உ+ம் (கடவுள்) (-சமுத்ரா), ஒன்றின் அர்த்தம் புரியாமலே அதை நம்புவது அபத்தம்.. (ஒருவேளை நான் இல்லை என நினைக்கும் கடவுளும் நீங்கள் இருக்கிறது எனும் கடவுளும் ஒன்றாக இல்லாமல் இருக்கலாம்..)Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-2136498378996486512011-07-28T12:50:47.645-07:002011-07-28T12:50:47.645-07:00So, parallel universes are possible...
//இது ஒரு ...So, parallel universes are possible...<br /><br />//இது ஒரு நான்கு பரிமாண CUBE//<br /><br />ஆனால் ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட பல மேதைகள் தங்களாலேயே 4D யை கற்பனை பண்ணிப்பார்க்க முடியவில்லை என்கிறார்களே.. (limitations.. once again)<br /><br />//11 dimensions, String theory, m theory//<br /><br />இதைப்பற்றி ஒரு பிபிசி வீடியோ பார்த்தேன்.. ஒன்றையும் ஒழுங்காக விளக்கவில்லை... ஒரு மண்ணும் புரியல...<br /><br />//எத்தனை கைதேர்ந்த ஒரு ஆர்க்கிடெக்ட் என்று இப்போது புரிகிறதா ?//<br /><br />இது ஒரு பிடி மணலை கீழே கொட்டிவிட்டு உருவாகும் வடிவம் எத்தனை அழகானது என வியப்பதற்குச் சமன்...<br /><br />//STRING THEORY//<br /><br />expecting to read from ur style.. wanna understand... please explain in later on posts...Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-83429842477685407122011-07-28T00:25:51.424-07:002011-07-28T00:25:51.424-07:00சமஸ்கிருதத்தில் 'கோசர' (Gocara) என்றால் பு...சமஸ்கிருதத்தில் 'கோசர' (Gocara) என்றால் புலன்களால் கிரகிக்கக் கூடியது என்று பொருள் . சமஸ்கிருதம் கடவுளை அகோசர என்கிறது. அதாவது புலன்களுக்கு அப்பாற்பட்டவன்! Beyond Senses ! (God is beyond sense..not non -sense !!!) //<br /><br />அழகான சிந்தனையைத்தூண்டும் வரிகள். பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-85807310799836719122011-07-26T15:09:11.632-07:002011-07-26T15:09:11.632-07:00என்ன சொல்வது என்றே தெரியவில்லை! பிரமித்து நிற்கிறே...என்ன சொல்வது என்றே தெரியவில்லை! பிரமித்து நிற்கிறேன்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-18533944482195954632011-07-26T02:51:07.723-07:002011-07-26T02:51:07.723-07:006D
http://www.youtube.com/watch?v=Bn7HDBj9ZQQ&am...6D <br /><br />http://www.youtube.com/watch?v=Bn7HDBj9ZQQ&feature=relatedAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-40022223093861709052011-07-25T23:52:50.194-07:002011-07-25T23:52:50.194-07:00அரபுத்தமிழன், சிங்கம் அவனை கொல்கிறதா இல்லையா என்பத...அரபுத்தமிழன், சிங்கம் அவனை கொல்கிறதா இல்லையா என்பது காலத்தின் ஒரு WATCH TOWER - இன்<br />மீது நின்று பார்க்கும் போது தெரியும். மரத்தின் மீது இருப்பவரும் கீழே இருப்பவரும் still ஒரே காலத்தில் தான் இருக்கிறார்கள். இது சும்மா ஒரு உதராணம் தான்.சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-20188473320071775562011-07-25T23:39:14.448-07:002011-07-25T23:39:14.448-07:00//இந்த LIMITATION களின் காரணமாக தான் சில அரைவேக்கா...//இந்த LIMITATION களின் காரணமாக தான் சில அரைவேக்காடுகள் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வருகின்றன.// நச் நறுக் :)<br /><br />ஆசானே, நேற்றைய வகுப்பிலிருந்து ஒரு டவுட்டு (டவுட்டு வருகிறதென்றால் பாடம் புரிகிறது என்றுதானே அர்த்தம் :). மரத்தின் கீழே ஒருவன், மரத்தின் மேலே ஒருவன். மரத்தின் மேலே உள்ளவனுக்கு தூரத்தில் வரும் சிங்கத்தைக் காண்பது நிகழ்காலம் என்றாலும் அந்த சிங்கம் மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவனைச் சாப்பிடுமா அல்லது போனாப் போவுது என்று விட்டு விடுமா என்று எப்படித் தெரியும். இங்கேதான் கடவுளும் எதிர்காலம் பற்றிய அறிவு பெற்ற ஞானிகளும் வேறுபடுகிறார்கள் என நினைக்கிறேன். இது பற்றி தங்களின் கருத்தென்ன.அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-4319498111180293682011-07-25T20:50:01.101-07:002011-07-25T20:50:01.101-07:00//இப்போ புரியற மாதிரி நடித்து விட்டு கடைசியில் ஃபெ...//இப்போ புரியற மாதிரி நடித்து விட்டு கடைசியில் ஃபெயில் ஆனால் அப்புறம் நடப்பதே வேறு ஆமாம்//ஐயோ அப்ப test வெப்பீங்களா???!!!!<br />பதிவு interesting'a இருந்துது...ஆனா seriousness கொஞ்சம் குறைஞ்சது மாதிரி இருந்துது...:-)Umanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-58841179770575869392011-07-25T12:11:07.814-07:002011-07-25T12:11:07.814-07:00மருத்துவ படிப்பு உதவி பற்றி என்னுடைய ( நானும் ஒரு ...மருத்துவ படிப்பு உதவி பற்றி என்னுடைய ( நானும் ஒரு மருத்துவர் என்ற வகையில் ) கருத்து ...<br />இது போன்ற படிப்புகளுக்கு ( எதிர் காலத்தில் வருமான வாய்ப்புடைய ) முற்றிலும் இலவசமாக எந்த உதவிகளையும் திணிக்க வேண்டாம் .... எனக்கு தெரிந்து பலர் முதலில் இது போன்று பல இடங்களில் குவியும் உதவிகளினால் தவறான வழிகளில் செல்கின்றனர் .... அதற்ற்கு பதிலாக பல வங்கிகளில் கல்வி கடனிற்கு ஏற்பாடு செய்யலாம் .... அல்லது நீங்களே வட்டி இல்லாமல் கடனுதவி செய்யுங்கள் ... அவருக்கு வருமான வாய்ப்பு வரும்போது அதை திருப்பி செலுத்தி அந்த பணத்தில் மற்றொரு மானவரிர்க்கு இதேபோல் உதவி செய்யுங்கள் ... இது போன்ற இடங்களில் (எதிர் காலத்தில் வருமான வாய்ப்புடைய) முற்றிலும் இலவசமான உதவி என்பது தேவையற்றது ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-60755399906728108562011-07-25T08:36:42.709-07:002011-07-25T08:36:42.709-07:00நல்ல பதிவு நன்பரே...
நீங்க கட்டாயம் இந்த லின்க்`ஐ...நல்ல பதிவு நன்பரே...<br /><br />நீங்க கட்டாயம் இந்த லின்க்`ஐ கேட்கனும்`னு விரும்புறேன். முடிந்தால் முயற்ச்சிக்கவும். மதங்கள், வேதங்கள், உங்கள் கடவுள் பற்றிய பார்வை சரியாகவே இருக்கிறது. இந்த வீடியோ இன்னும் விளக்கம் அளிக்கும் என நம்புகிறேன்.<br /><br />http://video.google.com/videoplay?docid=5619946571510310036Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-26837090894569406862011-07-25T08:29:49.395-07:002011-07-25T08:29:49.395-07:00அன்புள்ள சகோதர்/சகோதரி,
மாவட்ட அளவில் மூன்றாமிடமு...அன்புள்ள சகோதர்/சகோதரி,<br /><br />மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் <a href="http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html" rel="nofollow">இந்தப்பதிவை</a> நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!<br /><br />பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.<br /><br />தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.<br /><br />மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை <a href="http://www.inneram.com/2011072518068/help-needs-for-a-future-doctor" rel="nofollow">இந்நேரம்.காம்</a> செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.<br /><br />நன்றி.<br /><br />அன்புடன்,<br />அதிரைக்காரன்<br />adiraiwala@gmail.comஅதிரைக்காரன்https://www.blogger.com/profile/06727935791890898967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-37204523924538214792011-07-25T08:02:23.724-07:002011-07-25T08:02:23.724-07:00Request personal Q-s through mail please.Request personal Q-s through mail please.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-13358622885852246372011-07-25T06:22:48.553-07:002011-07-25T06:22:48.553-07:00மனிதர்களுக்கு பல விஷயங்கள் சிந்தனையில் இருந்தாலும்...மனிதர்களுக்கு பல விஷயங்கள் சிந்தனையில் இருந்தாலும் அவைகளை ஒன்றுபோல் கோர்வையாக சரியான எடுத்துக்காட்டுகளுடன் எழுதுவது என்பது ஒரு சிரமமான ஒன்று. அந்த திறமையை சரியான வகையில் வளர்த்து வைத்துள்ளீர். <br /><br />சில அறியப்படாத விசயங்களும் தெரிந்து கொண்டேன். தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-82092911544128235392011-07-25T06:19:34.904-07:002011-07-25T06:19:34.904-07:00தமிழில் மிக எளிமையாக சொல்கிறீர்கள் நன்றி நண்பரேதமிழில் மிக எளிமையாக சொல்கிறீர்கள் நன்றி நண்பரேAnonymoushttps://www.blogger.com/profile/16678036888404228837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-16153715105233754972011-07-25T06:10:25.264-07:002011-07-25T06:10:25.264-07:00Very Good Informative . Puthiya parimanangal
Pa...Very Good Informative . Puthiya parimanangal <br /><br /><br />PaulAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-50400050247350902052011-07-25T05:18:07.000-07:002011-07-25T05:18:07.000-07:00arumaiyana vilakkam... arumaiyana pathivu.arumaiyana vilakkam... arumaiyana pathivu.adhvaithanhttps://www.blogger.com/profile/05745955724601959744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-80815244332730660092011-07-25T05:10:09.273-07:002011-07-25T05:10:09.273-07:00அருமை நண்பரே,.ஸ்ரிரிங் தியரிக்குள் காலடி எடுத்தாயி...அருமை நண்பரே,.ஸ்ரிரிங் தியரிக்குள் காலடி எடுத்தாயிற்று அல்லவா!!!!!!!!!.தவிர்க்க முடியாது!!!!!!!!!!!!தமிழில் மிக எளிமையாக விளக்கமாக,சொல்கிறீர்கள்.தொடருங்கள் நன்றி.saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.com