tag:blogger.com,1999:blog-4730986936972181980.post1861682741668288256..comments2023-11-03T03:06:28.861-07:00Comments on சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: அணு அண்டம் அறிவியல்-23சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4730986936972181980.post-80235188220650733432017-08-24T04:36:17.339-07:002017-08-24T04:36:17.339-07:00சிறு சந்தேகம்!
கனமான அணு தன்னைதானே விடுவித்து கொ...சிறு சந்தேகம்! <br /><br />கனமான அணு தன்னைதானே விடுவித்து கொள்வது ஒகே!<br /><br />ஆனால் அது உருவாகும்போதே கனமான அணுவாக ஆகாமல் தவிர்த்திருக்கலாமே!<br /><br /><br />அவ்வளவு எதிர்ப்பையும் மீறி அத கனமான அணு எப்படி உருவாச்சு!?<br /><br />மறுபடியும் ஏன் சிதையனும்!?<br /><br /><br />அண்டத்தில் காலநிலை மாற்றத்திற்கும் இதற்கும் எதாவது சம்பந்தம் இருக்கா!?<br />Anonymoushttps://www.blogger.com/profile/15420401227491727287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-66837031771179553632016-10-22T03:32:45.452-07:002016-10-22T03:32:45.452-07:00சூப்பர்சூப்பர்Anonymoushttps://www.blogger.com/profile/16419335906056635189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-30129283084687453012012-12-10T00:21:10.005-08:002012-12-10T00:21:10.005-08:00பார்ப்பதாலேயே ஃபோட்டான்கள் பொருளின் மேல் விழுந்து ...பார்ப்பதாலேயே ஃபோட்டான்கள் பொருளின் மேல் விழுந்து அதன் நிறை சிறிது அதிகரித்து விடக்கூடும் - parpathu enbathu light eye kulla selvathu matum thaney thavira, light eye la irunthu varuvathu illai.kvrnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-73745771996622763452011-05-19T03:36:18.251-07:002011-05-19T03:36:18.251-07:00\\எப்படி வசுதேவர் தப்பித்தார்\\ ??? குழந்தையாக இ...\\எப்படி வசுதேவர் தப்பித்தார்\\ ??? குழந்தையாக இருந்த ஸ்ரீ கிருஷ்ணரை ஒரு கூடையில் வைத்து தூக்கிக் கொண்டு கோகுலத்தை நோக்கி செல்ல முனையும் போது அவரது கால் சங்கிலிகள் தானாக அவிழ்ந்து கொண்டன, பூட்டியிருந்த சிறைக்கதவு தானாகவே திறந்து கொண்டது, விழித்துக் கொண்டிருக்க வேண்டிய காவலர்கள் அனைவரும் இடியே தலை மேல் விழுந்தாலும் எழுந்திருக்க முடியாத அளவுக்கு தூக்கம் கவ்விக் கொண்டது. வசுதேவர், யமுனை நதியை தாண்டிச் செல்ல வேண்டும், மழை வேறு பிடித்துக் கொண்டது, அவர் யமுனையின் கரையின் அருகே சென்றதும் ஆறு இரண்டாகப் பிரிந்து வழி விட்டது, அனந்த சேஷன் தனது பல்லாயிரக்கனக்கான தலைகளால் படம் எடுத்து விரிந்து மழைக்கு குடையாக பின்னாலேயே பாதுகாப்பாக வந்தார், வசுதேவர் பத்திரமாக ஆற்றைக் கடந்து கோகுலம்வந்தடைந்தார், அங்கே யசோதை பிரசவித்த அசதியில் தூங்கிக் கொண்டிருந்தார், அப்படியே தனது குழந்தையை அங்கே அவரருகே படுக்க வைத்துவிட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு மீதும் வந்தபடியே சிறைக்குத் திரும்பினார். சிறைகதவுகள் மூடிக் கொண்டன, கால் சங்கிலிகள் மீதும் பூட்டிக் கொண்டன, தூங்கிக் கொண்டிருந்த காவலர்கள் விழித்துக் கொண்டிருந்தனர். சிறையில் தேவகிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக செய்தி அடுத்த நாள்கம்சனுக்குத் தெரிவிக்கப் பட்டது. இறைவனின் அருள் இருந்தால், impossible என நாம் எண்ணுவதும் சாதாரணமாக நடக்கும்!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-69704631386217477012011-04-30T06:39:35.218-07:002011-04-30T06:39:35.218-07:00we publish this as book later
:)we publish this as book later<br />:)ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-59047574645779079922011-04-28T02:54:53.147-07:002011-04-28T02:54:53.147-07:00மிக அருமை
வித்தியாசமான முயற்சி
தொடருங்கள்மிக அருமை<br /> வித்தியாசமான முயற்சி<br /> தொடருங்கள்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-44467154137726248592011-04-28T01:22:14.785-07:002011-04-28T01:22:14.785-07:00அனுமன் கடலைத்தாண்டியதும் Quantum Tunneling மூலம் ...அனுமன் கடலைத்தாண்டியதும் Quantum Tunneling மூலம் தாண்டினார்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-29411839811214246102011-04-26T09:52:38.484-07:002011-04-26T09:52:38.484-07:00இன்னும் இல்லை சார். கிடைத்தால் படிக்கிறேன்.. இப்போ...இன்னும் இல்லை சார். கிடைத்தால் படிக்கிறேன்.. இப்போது விக்கிபீடியாவில் Tao of Physics ஐப் பற்றி படித்துக்கொண்டிருக்கிறேன். நன்றி..Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-12751204933328140542011-04-26T09:37:59.889-07:002011-04-26T09:37:59.889-07:00//ஆனால் அறிவியலில் கோவான்கள் இருக்க வாய்ப்பில்லையே...//ஆனால் அறிவியலில் கோவான்கள் இருக்க வாய்ப்பில்லையே? //<br />Abrajithan , Have you read Tao of Physics by Fritjof Capra?சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-31598226815860487752011-04-26T09:32:11.070-07:002011-04-26T09:32:11.070-07:00அருமையான பதிவு...முழு பாகமுமே என்னை கவர்ந்துவிட்டத...அருமையான பதிவு...முழு பாகமுமே என்னை கவர்ந்துவிட்டது...பாஸ் அதனால் ஓட்டுகள்..Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-88411244171434057782011-04-26T08:46:43.751-07:002011-04-26T08:46:43.751-07:00எப்படி வசுதேவர் தப்பித்தார் என்றால் அவர் Quantum T...எப்படி வசுதேவர் தப்பித்தார் என்றால் அவர் Quantum Tunneling மூலம் தப்பித்தார் //<br />வித்யாசமான பதிவு...பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-3219542777756429922011-04-26T06:42:08.979-07:002011-04-26T06:42:08.979-07:00ஆனால் அறிவியலில் கோவான்கள் இருக்க வாய்ப்பில்லையே? ...ஆனால் அறிவியலில் கோவான்கள் இருக்க வாய்ப்பில்லையே? அறிவியலில் கடைசிவரை தெரியாது என ஒன்றே இருக்கக்கூடாது. இருந்தால் அது அறிவியலே இல்லை அல்லவா?<br /><br />நல்ல பதிவு...Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-78207566623161151972011-04-26T06:08:58.851-07:002011-04-26T06:08:58.851-07:00கோவான் ., அணு என்று வித்யாசமா இருக்கு சமுத்ரா..
...கோவான் ., அணு என்று வித்யாசமா இருக்கு சமுத்ரா.. <br /><br />வித்யாசமானவைகளை அறியத்தருவதற்கு பாராட்டுக்கள்.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-68297598698251186822011-04-26T04:18:30.953-07:002011-04-26T04:18:30.953-07:00///அவைகளின் வேகம் என்ன தெரியுமா? வினாடிக்கு 15 ,00...///அவைகளின் வேகம் என்ன தெரியுமா? வினாடிக்கு 15 ,000 கிலோ மீட்டர்கள் ..மனிதனிடம் இப்போது உள்ள ஜெட் விமானங்களை விட ஆயிரம் மடங்கு அதிக வேகம்///<br />இது சரியா?<br /><br />யுரேனியம் வெளியில் வைக்கும் போது, அது அதன் தன்மையை இழக்குமா? பூமியுல் யுரேனியத்தின் அமைப்பு என்ன? எந்த நிலையில் காணப்படுகிறது?Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.com