tag:blogger.com,1999:blog-4730986936972181980.post1259810660890061310..comments2023-11-03T03:06:28.861-07:00Comments on சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: கலைடாஸ்கோப்-4சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4730986936972181980.post-27915926880071563922014-02-06T18:46:26.945-08:002014-02-06T18:46:26.945-08:00மாலை பொழுதின் மயக்கத்திலே..... (ய்)மாலை பொழுதின் மயக்கத்திலே..... (ய்)Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-23219848579217859172014-02-06T18:38:31.288-08:002014-02-06T18:38:31.288-08:00//இன்றைய இளைஞர்களில் யாராவது ஒரே டி .வி. சேனலை ஐந்...//இன்றைய இளைஞர்களில் யாராவது ஒரே டி .வி. சேனலை ஐந்து நிமிடத்திற்கு மேல் பார்த்தால் அவருக்கு அவார்டே கொடுக்கலாம் போல இருக்கிறது..'அடுத்தது என்ன? அடுத்தது என்ன' என்று பறந்து கொண்டே இருக்கிறார்கள்..//<br /><br />நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் இப்பவும் மூன்று மணிநேர திரைப்படங்களை ஒரே மூச்சில் பார்க்கும் நபர்கள் இருக்கிறார்கள் :p <br /><br />//ஒரு விஷயத்தையோ ஒரு ஆளையோ சரமாரியாக கண்டபடி புகழ்வது அவரை அலட்சியப்படுத்தும் வழிகளில் ஒன்றாம்.//<br /><br />:) :) போலிப்புகழ்ச்சிக்கும்,மெய்யான புகழ்ச்சிக்கும் வித்யாசம் இருக்கு சமுத்ரா<br /><br />//இதில் திருக்குறள் போட்டிகள் வேறு...'எஸ்.பி.பி ரேஞ்சுக்கு எல்லா குறளையும் மூச்சு விடாமல் சொல்வது, தலைகீழாக சொல்வது, உதடு ஒட்டாத குறளை சொல்வது, யானை எத்தனை குறள்களில் வருகிறது என்று கணக்கு பார்ப்பது என்று சின்னப் பிள்ளைத் தனமாக ..//<br />:D :DVijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-3779339169252771702013-05-21T22:09:25.951-07:002013-05-21T22:09:25.951-07:00உள்ளே இருக்கும் ஒளியைக் கண்டு கொள்ளாதவர்கள் வெளியே...உள்ளே இருக்கும் ஒளியைக் கண்டு கொள்ளாதவர்கள் வெளியே ஆயிரம் மகரஜோதியை தரிசித்து என்ன பிரயோஜனம்? <br /><br />true wordsarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-87493304561635438642011-06-30T12:28:43.999-07:002011-06-30T12:28:43.999-07:00Oke, I;m at the wrong place. Its is a beautyful la...Oke, I;m at the wrong place. Its is a beautyful language, but I can not read this hihiDaniellehttp://10wekenzwanger.nlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-37215214341221977832011-04-11T08:46:39.173-07:002011-04-11T08:46:39.173-07:00உண்மைதான்.. என்னைப் பொறுத்தவரை, நாத்திகம் என்பது, ...உண்மைதான்.. என்னைப் பொறுத்தவரை, நாத்திகம் என்பது, இதுவரை எந்த மதமும் காட்டாத ஒரு கடவுளை / கடவுளை அடையும் வழியை நம்புவது / பின்பற்றுவது. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி கடவுளைப்பற்றிய பாலிசிகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான நாத்திகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளைத் துதிக்கிறார்கள். எனவே, என்னைப்பொறுத்தவரை நாத்திகம் என்பது பல்லாயிரம் சிறுபான்மை மதங்களின் தொகுப்பேயாகும்..Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-43359628944394164012011-01-25T03:42:53.511-08:002011-01-25T03:42:53.511-08:00ஏற்பது இகழ்ச்சி -
உயிர் போகிற அவசரம் என்று இருந...ஏற்பது இகழ்ச்சி - <br /><br /> உயிர் போகிற அவசரம் என்று இருந்தால் மட்டும் அடுத்தவரிடம் எதையாவது இரவல் கேளுங்கள்.<br /><br /><br />எங்கே பொறுமை?<br /><br />இறைவனை தீப ஜோதியில் தரிசிக்கும் பேரானந்தத்தை நாம் 'இன்ஸ்டன்ட் தரிசனத்தில்' இழந்து விடுகிறோம்..<br /><br /><br />இந்த கருப்பு சட்டைகள் தொல்லை தாங்க..<br /><br />..உள்ளே இருக்கும் ஒளியைக் கண்டு கொள்ளாதவர்கள் வெளியே ஆயிரம் மகரஜோதியை தரிசித்து என்ன பிரயோஜனம்?<br /><br /><br />தினந்தோறும் இது போன்ற அனுபவங்களைக் கடந்து வந்தாலும் அதில் எழாத உணர்வு, தங்கள் பதிவினை படிக்கும் பொழுது எழுவது தான் சிறப்பு. உண்மையான ஆத்திகமும் சரி, நாத்திகமும் சரி இவ்விரண்டிற்கும் பெரியளவில் வித்தியாசம் இருப்பதில்லை; அதனை முழுமையாக உணர்ந்து கடைபிடிக்கப்படும் போது. ஆனால் இன்று, சமுதாயத்தில்... சடங்குக்களால் ஆத்திகமும், சாடுதல்களால் நாத்திகமும் தவறாகச் சித்தரிக்கப்பட்டு ஒன்றையொன்று பங்காளிப் பகையாக பார்த்துக் கொண்டிருக்கின்றன.நெல்லி. மூர்த்திhttps://www.blogger.com/profile/13598403208552086524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-18726620137154281282011-01-20T23:19:55.378-08:002011-01-20T23:19:55.378-08:00ஆஜர்.ஆஜர்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-3115534110463333832011-01-20T22:59:19.876-08:002011-01-20T22:59:19.876-08:00சொன்ன அனைத்து விஷயங்களும் அருமை. பதிவிற்கு நன்றி.....சொன்ன அனைத்து விஷயங்களும் அருமை. பதிவிற்கு நன்றி..<br /><br />http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9630.htmlசக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-29449411598650633682011-01-20T22:58:11.387-08:002011-01-20T22:58:11.387-08:00Me the FirstMe the Firstசக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com